எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப். 3 - மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுக்குப் பின் 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்தப் போட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் வகையில் விறுவி றுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. இரு அணி வீரர்களும் இறு திப் போட்டிக்கு ஏற்றவாறு மிகுந்த சிரத்தையுடன் ஆடினர்.
இந்திய அணி சார்பில், கெளதம் காம்பீர், விராட் கோக்லி, கேப்டன் தோனி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். பெளலிங்கின் போது, ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்று ம் ஹர்பஜன் சிங் ஆகியோர் நன்கு பந்து வீசினர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிச் சுற்று ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று பக லிரவு ஆட்டமாக நடந்தது. இதில் முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி சார்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இலங்கை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட் ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் நன்றாக இருந்தது. கடைசி 10 ஓவர் வரை இலங்கை அணியின் ரன் ரேட் 5 - க்குள்ளாகவே இருந்தது.
இறுதிக் கட்டத்தில் ஜெயவர்த்தனே, குலசேகரா மற்றும் பெரீரா ஆகி யோர் நன்கு ஆடியதால் அந்த அணி 270 ரன்னைத் தாண்டி கெளரவ மான ஸ்கோரை எட்டியது. ரன் ரேட்டும் 5 -க்கு மேல் உயர்ந்தது.
இலங்கை அணியின் இன்னிங்சில் ஜெயவர்த்தனே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 88 பந்தில் 103 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம்.
அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் சங்கக்கரா 67 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் யுவராஜ் சிங் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தவிர, தில்ஷான் 87 பந்தில் 33 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். சமரவீரா 34 பந்தில் 21 ரன்னை எடுத்தார். குலசேகரா 30 பந் தில் 32 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். பெரீரா 9 பந்தில் 22 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர் கான் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பகுதி நேரப் பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஹர்பஜன் சிங் 50 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார்.
இந்திய அணி 273 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 277 ரன்னை எடுத்தது.
இந்திய அணி சார்பில் சேவாக் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். ஆனால் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச் சி காத்திருந்தது. அணி கணக்கைத் துவக்குவதற்கு முன்பாகவே சே வாக் ஆட்டம் இழந்தார்.
இலங்கை வீரர் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2 -வது பந்தில் சேவாக் எல்.பி.டபிள்யு.வாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து காம்பீர் களம் இறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்ப டியாக உயர்த்தினர்.
அடுத்த சிறிது நேரத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்கு காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 31 -க்கு உயர்ந்த போது, 6.1 - வது ஓவரில் டெண்டுல்கர் 18 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மலிங்கா வீசிய பந்தில் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் கொடுத்து சச்சி ன் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பேரிடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கோக்லி, காம்பீருடன் இணைந்தார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்திய து. அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஒரு முனையில் காம்பீர் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் கோக்லி தனக்கே உரிய பாணியில் ஆடினார். இருவரும் விக்கெட்டை பாதுகாத்தவாறு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 114 -க்கு உயர்ந்தபோது, ஒரு முனையில் காம்பீரு க்கு பக்கபலமாக ஆடிய கோக்லி, தில்ஷான் வீசிய பந்தில் அவரிட மே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கோக்லி 49 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இந்த ஜோடி 3 -வது விக்கெட்டிற்கு 83 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, காம்பீர் மற்றும் கோக்லி ஜோடி நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
கோக்லி ஆட்டம் இழந்ததும், கேப்டன் தோனி களம் இறங்கினார். அவர் காம்பீருடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோரும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.
இதற்கிடையே காம்பீர் சதத்தை நோக்கி முன்னேறினார். அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 3 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்டார்.
இந்திய அணியின் ஸ்கோர் 223 ரன்னிற்கு சென்ற போது, காம்பீர் பெரீ ரா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். அவர் 122 பந்தில் 97 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். காம்பீர் மற்றும் தோனி ஜோ டி இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 109 ரன்னைச் சேர்த்தது. முன்னதாக அவர் 56 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக் கம்.
காம்பீர் ஆட்டம் இழந்ததும், அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் யுவ ராஜ் சிங் களம் இறங்கினார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிலை த்து ஆட, மறு முனையில் யுவராஜ் தனது கணக்கைத் துவக்கினார்.
இதற்கிடையே கேப்டன் தோனி 52 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இது ஒரு நாள் போட்டியில் தோனியின் 38 -வது அரை சதம் என்பது நினைவு கூறத்தக்கது. கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடரில் இதுவரை சரியாக ஆடவில்லை.
ஆனால் முக்கியமான இந்தப் போட்டியில் பொறுப்புடன் ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அவசரப்பட்டு ஆடாமல் விக்கெட்டை பாதுகாத்தவாறு ஆடினார்.
இந்திய அணி 10.6 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 19.3 ஓவரில் 100 ரன் னை எட்டியது. 29.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. பின்பு 37.5 ஓவ ரில் 200 ரன்னை எட்டியது. 46.2 ஓவரில் 250 ரன்னை எட்டியது.
இந்திய அணி இறுதியில் 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ரன் னை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டி யில் அபார வெற்றி பெற்றது. கடைசியில் இந்திய அணியின் வெற்றி ஷாட்டை சிக்சர் மூலம் கேப்டன் தோனி அடித்தார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்திய அணி வீரர்கள் சாதனை நா யகனான சச்சினை தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். ரசிகர்கள் இதனைக் கண்டு கைதட்டி அவரையும், இந்திய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகி ர்ந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.