எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.7 - காதலியை மறக்காவிட்டால், உன் தாயார்மீது விபச்சார வழக்கு போடச்சொல்வேன் என்று உயர் அதிகாரியாக உள்ள காதலியின் மாமா அடித்து உதைத்ததால் சென்னை மாநில கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் இந்த திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ராஜேஷ் (19) வசித்து வந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம். தாயார் காமாட்சி. மாணவர் ராஜேஷ் ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்தார். அவர் கரூரைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இந்த நிலையில் மாணவி போன் செய்து ராஜேசை கரூருக்கு அழைத்தார். திருமணம் சம்பந்தமாக எனது பெற்றோர் உன்னுடன் பேச விரும்புகிறார்கள். அதனால் உடனே புறப்பட்டு வா என கூறினாள். காதலி அழைத்த உடன் ராஜேஷ் கரூருக்கு புறப்பட்டு சென்றார். தனது காதல் நிறைவேறி விடும் என மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்தார். கரூருக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காதலியின் உறவினர் ஒருவர் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ராஜேசை அடித்து உதைத்ததோடு போலீசில் ஒப்படைத்து மிரட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவர் வீட்டிற்கு வந்ததும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். ஒரு கடிதம் தாய் காமாட்சிக்கு எழுதி இருந்தார். மற்றொரு கடிதம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு எழுதி இருந்தார். இந்த இரண்டு கடிதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். செம்மஞ்சேரி போலீசார் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மாணவர் ராஜேஷ் எழுதியுள்ள கடிதத்தில் தான் சாவதற்கு காதலியின் மாமா தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் மாணவரின் பெற்றோர், உறவினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீஸ் கமிஷனருக்கு ராஜேஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது: என் காதல் நிறைவேற வில்லை. என் காதலி அழைத்ததின் பேரில் கரூர் சென்ற நான் அங்கு சில அவமானங்களை சந்தித்தேன். அவரது மாமா அசோக்குமார். உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் என்னை அடித்து உதைத்ததோடு கரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவளை மறந்து விடு... இல்லையென்றால் உன் அம்மா மீது விபசார வழக்கும் உன் மீது திருட்டு வழக்கும் போட்டு உள்ளே தள்ளி விடுவேன். அவள் உன்னை சந்திக்க விரும்பவில்லை. உன் முகத்தில் விழிக்க பிடிக்கவில்லை. என்று கூறி விட்டாள்... அதனால் அவளை மறந்து விடு என்று அவள் மாமா மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ராஜேஷ் அவரது தாய்க்கு எழுதிய கடிதத்தில், உன் பேச்சை கேட்காமல் நான் கரூருக்கு சென்றேன். அங்கு அவள் உறவினர்களால் அவமானப்பட்டேன். நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடு... அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். மகனை இழந்த தாய் காமாட்சி கூறுகையில், என் மகன் சாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் அசோக் குமார்தான் காரணம். அவர் அவனை அடித்து அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். மகன் சாவிற்கு காரணமான அதிகாரி உள்ளிட்ட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போலீசில் சிக்கிய கடிதங்களை தொடர்ந்து வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. ராஜேஷ் சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படுகிறது. வேறு பிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து காதலியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.