எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 1 - மத்திய அரசின் பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எக்சைஸ் வரி 10 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல சென்வாட் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி உச்சவரம்பு தற்போதுள்ள ரூ. 1.60 லட்சத்திலிருந்து ரூ. 1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.
* உள்நாட்டு கம்பெனிகளுக்கான சர்சார்ஜ் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சிறு வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய வருமான வரி கணக்கு படிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
* குறைந்தபட்ச மாற்று வரி 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சேவை வரி 10 சதவீதமாகவே நீடிக்கும்.
* மாற்றி அமைக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரிகள் மூலம் ரூ.7300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்
* இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 130 பொருட்களுக்கு 1 சதவீத மத்திய எக்சைஸ் வரி தொடர்ந்து நீடிக்கும்.
* அத்யாவசிய உணவு பொருட்கள், எரிபொருள், விலை உயர்ந்த கற்கள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
* விவசாய இயந்திரங்களுக்கான கஸ்டம்ஸ் வரி 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 1000 வசூலிக்கும் ஓட்டல்கள் சேவை வரிக்குள் கொண்டு வரப்படும். மதுபானம் பரிமாறும் ஏ.சி.ரெஸ்டாரண்டுகள்,சில குறிப்பிட்ட மருத்துவ மனைகள், சில நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவையும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
* உள்நாட்டு விமான பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 50 ம் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.250 ம் சேவை வரி உயர்த்தப்படுகிறது.
* உயர் வகுப்பு விமான டிக்கெட்டுகளுக்கு (உள் நாடு மற்றம் வெளி நாடு ) 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.
மானியங்கள்:
* உணவு மானியங்களுக்கு ரூ. 60,570 கோடி .
* உரத்திற்கு ரூ.50,000 கோடி.
* பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் ரூ.23,640 கோடி.
* எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி ரொக்க மானியம்.
* 2011-12 ம் ஆண்டிற்கான மொத்தச் செலவு 12.55 லட்சம் கோடி
* இதில் திட்டச் செலவுகள் 4.48 லட்சம் கோடி
வருமானம்
* ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ. 9.32 லட்சம் கோடி
* வரி அல்லாத வருமானம் ரூ.1.25 லட்சம் கோடி
* கம்பெனி வரிகள் மூலமாக வருவாய் ரூ. 3.6 லட்சம் கோடி.
பங்கு விலக்கல்
* 2011-12 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கு ரூ. 40,000 கோடியாக இருக்கும்.
* பொதுத்துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
* மொத்த கடன்கள் ரூ. 3.45 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ. 3.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
* அன்னிய நேரடி முதலீடு கொள்கை தளர்த்தப்படுகிறது.
* உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி இல்லாத பத்திரங்கள் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வெளியிடப்படும்.
* இந்த ஆண்டு உணவு பாதுகாப்பு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும்.
* கடன் மேலாண்மை அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.
* பொது கடன் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.
* காப்பீட்டு ஓய்வூதிய நிதியங்கள் தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும்.
* புதிய கம்பெனிகள் மசோதா, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
* 2011-12 ஆம் ஆண்டுக்கு ராணுவ செலவுகளுக்காக ரூ. 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி ரூ. 18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மாநில அரசுகளால் நடத்தப்படும் வங்கிகளுக்கு ரூ. 20,150 கோடி வழங்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ரூ.26,760 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தேசிய திறன்மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு.
* பாரத் நிர்மான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான சம்பளம் உயர்த்தப்படும்.
* சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.