எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபடி கூட்டுறவு மற்றும் பொதுத்துறையில் பணிபுரியும் சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 25 சதவீத சிறப்பு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஊதிய உயர்வு அக்டோபர் முதல் தேதியிட்டு வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் 43 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 16கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் அடங்கும்.கூட்டுறவு மற்றும் பொதுத்துறையின் கீழ் உள்ள 18 சர்க்கரை ஆலைகளின்பணியாளர்களின் சம்பளம் மற்றும் படிகள் குறித்த ஒப்பந்த காலம் 31.03.2008 உடன்முடிவுற்றது.தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்ஊதியக்குழுவின் ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுவழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மேற்படிபணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க 09.05.2012 அன்று அறிவிப்புவெளியிட்டார். .
அவ்வறிவிப்பின் அடிப்படையில், நிலுவையில் இருந்த 10ரூஇடைக்கால நிவாரணத் தொகை 01.04.2008 முதல் கணக்கிடப்பட்டு மேற்படிபணியாளர்களுக்கு ஒரே தவணையாக வழங்கப்பட்டது. மேலும், அடிப்படைஊதியத்தில் 25ரூ சிறப்பு ஊதியமாக 01.04.2012 முதல் கூட்டுறவு மற்றும் பொதுத்துறைசர்க்கரை ஆலைகளின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக உள்ளதனியார் சர்க்கரை ஆலைகள், தங்களது ஆலைகளில் உள்ள தொழிற்சங்கங்களுடன்08.10.2014 அன்று பேச்சு வார்த்தை நிறைவு செய்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.அந்த ஒப்பந்தம் 01.10.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில், கூட்டுறவுமற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் அனைத்து தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சர்க்கரையின் உற்பத்தி செலவு உயர்வு, விற்பனை விலை வீழ்ச்சி, கரும்பு வரத்துகுறைவு ஆகிய கடுமையான சூழ்நிலைகளை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரைஆலைகள் சந்தித்து வருகின்றன. எனினும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் 6061தொழிலாளர்களின்நலனைமுன்னிட்டு,தொழிலாளர்களின்கோரிக்கையைகனிவுடன்பரிசீலித்து கீழ்க்கண்ட வகையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசுமுடிவெடுத்துள்ளது. ஊதிய உயர்வு:தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம் ஏற்படுத்தியுள்ள ஊதியஉயர்வு ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு 1.10.2014 முதல்வழங்கப்படும். விதி எண் 110-ன்கீழ் 09-05-2012 முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி புதிய ஊதிய விகிதங்களில்அடிப்படை ஊதியத்தில் 25 விழுக்காடு சிறப்பு ஊதியமாக உயர்த்திவழங்கப்படும். கீழ்க்கண்டவாறு பல்வேறு பணிநிலைகளில் உள்ள பணியாளர்கள்ஊதிய உயர்வு பெறுவர்.
இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு உத்தேச பணப்பயன் ரூபாய் 1930/-முதல் ரூபாய்2397/-வரை பல்வேறுநிலையில்உள்ளதொழிலாளர்கள்ஊதியஉயர்வுபெறுவர்.நல்லெண்ணத்தொகையாக 1) ஆலைக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு ஒருமுறை தொகையாக) 01-10-2014 அன்று பணியில் இருப்பவர்களுக்குநல்லெண்ணத்தொகை (ழுடிடினறடைட ஹஅடிரவே) ரூ.5000/- வழங்கப்படும்.) ஆலைக்குடியிருப்பில் வசிக்காத பணியாளர்களுக்கு ஒருமுறைதொகையாக) 01-10-2014 அன்று பணியில்இருப்பவர்களுக்கு நல்லெண்ணத்தொகை ரூ.10000/- வழங்கப்படும்.
தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தின் ஒப்பந்தக்கூறுகளில்உள்ளவாறு இதர படிகள் வழங்கப்படும்.என்.எம்.ஆர் தொழிலாளர்கள்: என்.எம்.ஆர் தொழிலாளர்கள்: என்.எம்.ஆர் தொழிலாளர்களுக்கு அன்ஸ்கில்டு மற்றும் செமிஸ்கில்டுதொழிலாளர்கள் பெறும் புதிய ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்துவழங்கப்படும்.நல்லெண்ணத் தொகையாக ரூ.5000/- வழங்கப்படும்.
இந்த ஊதிய ஒப்பந்த காலம் 01.10.2014 முதல் 30.09.2018 முடிய நான்குஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.தற்போது வழங்கிடும் ஊதிய உயர்வின் காரணமாக ஆண்டு ஒன்றிற்குகூடுதலாக ரூ.12.34 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். இதைத் தவிரநல்லெண்ணத்தொகை ரூ. 4.63 கோடி உடனடியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.