எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி : இந்தியபல்கலைக்கழக கூட்டமைப்புசார்பாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டி காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் 27.12.2016 முதல் 31.12.2016 வரை நடைபெறுகிறது. இதன் துவக்கவிழா நேற்று (27.12.2016) அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூh pவளாகத்திலுள்ள ஹாக்க pவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில்,அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா தலைமையேற்று உரையாற்றுகையில், 2016 ஜனவரியில் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. தற்பொழுது தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஹாக்கி விளையாட்டுப் போட்டி இன்று நடைபெறுகிறது என்றும், இந்தப் போட்டியில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 61 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 94 அணிகள் பங்கேற்க உள்ளன. இவற்றில் 59 ஆண்கள் அணியினரும், 35 பெண்கள் அணியினரும் அடங்குவர். இன்றுவரை 1092 விளையாட்டு வீரர்கள் விளையாடவந்துள்ளனர்.
அவர் மேலும் பேசுகையில், இளைஞர்களாகிய உங்களுக்குதிறமையும், மிகுந்த உடல் வலிமையும் இருக்கிறது. அவற்றை முறையாக பயன்படுத்தி, ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்று தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடவேண்டும். இங்குநீங்கள் கூடியிருப்பது விளையாடுவதற்காக இருந்தபோதிலும், அதன் மூலம் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்கிறீர்கள். அழகப்பாபல்கலைக்கழகம் தென் மண்டல ஹாக்கிவிளையாட்டுப் போட்டியை நடத்துவதில் பெருமையடைகிறது. ஏனென்றால், ஹாக்கி நமதுதேசிய விளையாட்டாகும். ஹாக்கி மற்றும் கிரிக்கெட்டில் இந்தியா ஜீனியர் உலககோப்பையை வென்றது நாம் அனைவரும் பெருமைபடத்தக்கதாகும் என்றார்.
அழகப்பாபல்கலைக்கழகம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் எப்பொழுதும் முன்னிலைவகிக்கிறது. பாராவிளையாட்டு போட்டிகளில் அழகப்பாபல்கலைக்கழக வீரர்கள் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றுபதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதுமுக்கியமல்ல,போட்டிகளில் பங்கேற்று தோல்விஅடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், அதில் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து அவற்றை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.
தமிழ்நாடு ஹாக்க விளையாட்டு பிரிவின் தலைவர் திரு. எ. செல்லதுரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில், தென் மண்டலங்களுக்கான இந்தப் போட்டி மிகமுக்கியம் வாய்ந்தது என்றும் ,அவற்றை அழகப்பாபல்கலைக்கழகம் நடத்துவது பெருமைக்குரியது என்றும் கூறினார். விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிதங்கப் பதக்கங்களை பெறவேண்டு மெனவிளையாட்டு வீரர்களை கேட்டுக் கொண்டார்.
இப்போட்டிகளின் பார்வையாளரும், உஸ்மானியா பல்கலைக்கழகபேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநருமானபேரா. வி. சத்யநாராயணா, தமது முக்கிய உரையில், நமது தேசிய விளையாட்டான ஹாக்கி உலக அளவில் பிரசித்தி பெற்ற விளையாட்டாகும். ஹாக்கி விளையாட்டில் வெற்றிபெற விளையாட்டு வீரர்களுக்கு அதிவேகமும், சக்தியும் மிகவும் அவசியமென்று கூறினார். தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகாமேற்கொள்பவர்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பெறுவதுடன், அவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாதுஎன்றார்.
அழகப்பாபல்கலைக்கழக கல்வியியல் புலமுதன்மையர் முனைவர் பி. சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். அழகப்பாபல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஆர். செந்தில் குமரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.