எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் பார்வையிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், தடப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு பார்வையிடப்பட்டது.
செய்தியாளர் பயணத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 13.3.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதன்பேரில் மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்துப் பணிகள் செய்வது தான் குடிமராமத்துப்பணிகள் திட்டமாகும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.4.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.2017 அன்று பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கீழ்பவானித்திட்ட பகிர்மான கால்வாய்களில் மராமத்து பணிகள் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் காளிங்கராயன் வாய்க்காலில் 28.00 இலட்சங்கள் மதீப்பீட்டிலும் அரக்கன்கோட்டை கால்வாயில் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் தடப்பள்ளி வாய்க்காலில் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் மேட்டூர் மேற்குக்கரை கால்வாயில் 35.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் மொத்தமாக 63 பணிகள் 428.29 இலட்சங்கள் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் உடைந்து போன கரைகள் மண் கொட்டி பலப்படுத்தப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதால் கடைகோடி பாசன நிலங்களுக்கு தண்ணீர் குறைவின்றி கிடைக்கும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாய் யு5 மற்றும் தடப்பள்ளி கால்வாய் டி4 ஆகிய பகுதிகளில் மூன்று பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து பணிகளும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் ஜேசிபி இயந்திரங்களை உபயோகித்தும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்பவானி முறைநீர் பாசன சபை நிர்வாகிகள் மற்றும் தடப்பள்ளி கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் மேற்பார்வையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 2.50 இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பவானி சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 41-2-078 -ல் பிரியும் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 2/2 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு8யு பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 3282 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரு8யு பாசனசபைக்கு ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 33-1-580 -ல் பிரியும் கூகலூர் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 3-7-438 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் யு5 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சையின் கீழ் 5244 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 30-4-300 -ல் பிரியும் பகிர்மான கால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 4882 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரு4 பாசனசபைக்கு ரூ.8.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தடப்பள்ளி வாய்க்கால் மைல் 15/0 முதல் 18/0 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் வு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 598 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக வு4 பாசனசபைக்கு ரூ.1.07 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிமராமத்து பணிகள் மூலம் முட்புதர்கள் மற்றும் சீமைக்கருவேலான் மரங்களை வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர்வாருதல், கால்வாயின் கரைகளில் பலவீனமாக உள்ள இடங்களில் மண்கொட்டி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்துதல், பழுதடைந்த குறுக்கு கட்டுமான கட்டிடங்கள் புதுப்பித்தல், கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் (முக்கியமான பகுதிகளில்) தடுப்பு சுவர் அமைத்தல் ஆகியவை செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளால் சீமைக்கருவேலான் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தூர்வாரப்படுவதால், தண்ணீர் தங்குதடையின்றியும் கரைகள் பலப்படுத்தப்படுவதால் விவசாயிகள் தங்களது வண்டி வாகனங்களில் கடைமடை வரை செல்ல இயலும்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்.வி.ராஜீ (கீழ்பவானி வடிநிலகோட்டம்),.பி.திருச்செந்தில்வேலன் (பவானிசாகர் அணை கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள்.எஸ்.மோகன்குமார் (பாசன உபகோட்டம், கோபி),டி.சிவக்குமார் (கால்வாய் உபகோட்டம், கோபி),ப.பாலசுப்பிரமணியம் (கோபி),பி.ராஜசேகர் (கோபி),.எ.சிங்காரவடிவேலு (கோபி),கே.பொன்னுசாமி (கவுந்தபாடி), ஜி.ரகுபிரசாத் (சத்தியமங்கலம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.