எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில், 50 சதவீத அரசு மானியத்தில் மகிழம்பாடி ஊராட்சியில் துரை அவர்களின் நீர்நிலை உருவாக்குதல், மருதூர் செபாஸ்டின் அவர்களின் வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வாளாடியில் ஆரோக்கியராஜ் அவர்களின் நிலப்போர்வை மூலம் சம்மங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளதை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சுற்றுப்பயணத்தில், செய்தியாளர்களுடன் சென்று நேற்று (27.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 7114 எக்டர் பரப்பிலும், பழப்பயிர்கள் 7923 எக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1324 எக்டர் பரப்பிலும், மலர்ச்செடிகள் 635 எக்டர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2017-18ல், தேசியதோட்டக்கலை இயக்கதிட்டத்தின்கீழ் பழமரக் கன்றுகள் செடிகள், பூச்செடிகள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல் வலைக் கூடாரம், பசுமைக்குடில் அமைப்பதற்கும் ரூபாய் 259.596 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு ரூபாய் 94.822 இலட்சம் நிதி பெறப்பட்டு, வாழைத்தார் உறையிடுதல், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநடந்து கொண்டிருக்கிறது.
தேசிய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு 1400 எக்டருக்கு இலக்கு 2017-18ம் ஆண்டு பெறப்பட்டு, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கான பதிவு பணிநடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப்பாசனம் மற்றும் இதரதிட்டங்களில் பயன் பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 27 யூனிட்டுகள் மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரக் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அளவுக்கு ரூபாய் 75இ000 மானியமாக வழங்கப்படுகிறது.
இலால்குடி வட்டாரம் மகிழம்பாடி கிராமத்தை சேர்ந்த துரை, த.பெ.சண்முகம் என்கிற பயனாளிக்கு 2017-18 ஆம் நிதியாண்டின் கீழ் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 12 லிட்டர் திறன் கொண்ட 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அமைத்தமைக்கு 50 சதவீதம் மானியத் தொகையாக ரூபாய் 75இ000 வழங்கப்படவுள்ளது. இதனுடன் நுண்ணீர் பாசனமும் அமைத்து எலுமிச்சை, இக்ஸோரா, மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய உள்ளார். நிலப்போர்வை இனத்திற்கு 1 எக்டருக்கு ரூபாய் 16இ000 வழங்கப்பட்டு வருகிறது. வாளாடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் த.பெ.மைக்கேல் அவர்களுக்கு சம்மங்கி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மானியத் தொகையாக 0.5 எக்டருக்கு ரூபாய் 8000 பெற்றுள்ளார் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் உரமிடுவதால் நீர் வழியே உரம் அதிகம் வீணாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் பயிர்களைநோய் மற்றும் பூச்சிதாக்குதலை குறைக்கிறது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இச்செய்தியாளர் சுற்றுபயணத்தில் இலால்குடி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தனசேகரன் மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n