முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமரானால் ஆதரவு தேவகவுடா சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்கப் போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருப்பேன். மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது போன்ற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவித்து விட்டேன். ஆனால், சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து