முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தி.நகரில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  சென்னை தி.நகரில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடையில் பூட்டை உடைத்து தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.   

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து