எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: டி-20 தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுவதும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது.
சுற்றுப்பயணம்...
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
முதலில் பந்துவீச்சு...
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 10 ரன்னிலும், அபிஷேக் சர்மா 15 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.
நிதிஷ் ரெட்டி அபாரம்...
தொடர்ந்து இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நிதிஷ் ரெட்டி 74 ரன்னிலும், ரிங்கு சிங் 53 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பாண்ட்யா 32 ரன்னிலும், பராக் 15 ரன்னிலும், வருண் சக்கரவர்த்தி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர்.
222 ரன்கள் இலக்கு...
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 ரன்னும், ரிங்கு சிங் 53 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாடியது.
தொடரை வென்றது...
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பர்வேஸ் ஹுசைன் 16 ரன்களிலும், லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் நஜ்முல் ஹுசைன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. நிதானமாக ஆடிய மஹ்முதுல்லா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
நாளை 3-வது போட்டி...
இந்நிலையில் டி-20 தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுவதும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
10 Oct 2024புது டெல்லி, டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2024
10 Oct 2024 -
நடுவானில் விமானிக்கு மாரடைப்பு: விமானத்தை தரையிறக்கிய மனைவி
10 Oct 2024லாஸ்வேகாஸ், அமெரிக்காவில் 5,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு
10 Oct 2024காசா, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருந்த பொதுமக்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
கவர்னருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
10 Oct 2024சென்னை: கவர்னருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்த
-
அமெரிக்காவில் கரையை கடந்தது மில்டன் புயல் புளோரிடா மக்கள் கடுமையாக பாதிப்பு
10 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மில்டன் புயல் கரையை கடந்தது.
-
திருப்பதி பிரம்மோற்சவம் 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி
10 Oct 2024திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலையில், அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பத்ரி நாராயணராக எழுந்தரு
-
2025-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை வெளியீடு
10 Oct 2024சென்னை, 2025-க்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.
-
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடர்கிறது: அகிலேஷ் யாதவ்
10 Oct 2024எடாவா, காங்கிரஸ் கட்சியுடனான சமாஜ்வாடி கட்சியின் உறவு தொடர்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதிக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி நம்பிக்கை
10 Oct 2024புது டெல்லி, கிழக்காசிய உச்சி மாநாடு ஆனது, இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகிய சவால்களை கலந்து ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று
-
ரத்தன் டாடா மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
10 Oct 2024மும்பை: இந்தியாவின் உண்மையான மகனை இழந்து விட்டோம் என்று ரத்தன் டாடா மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
10 Oct 2024சேலம், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் தி.மு.க. பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது என்று அ.தி.மு.க.
-
மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது: டிரம்ப்
10 Oct 2024வாஷிங்டன், மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை
10 Oct 2024புது டெல்லி, சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புகழாரம் சூட்டியுள்ளார்.
-
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தொய்வின்றி சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டும் அமைச்சர் சிவசங்கர் தகவல்
10 Oct 2024சென்னை; சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பே
-
மாநிலங்களுக்கு ரூ.1.78 லட்சம் கோடி: தமிழகத்திற்கு ரூ. 7,268 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
10 Oct 2024புது டெல்லி, வரி வருவாயில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ. 1.78 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.
-
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை:எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
10 Oct 2024சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
சீன எல்லையில் ரூ. 2,236 கோடியில் திட்டம்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
10 Oct 2024புது டெல்லி: சீன எல்லையில் 2,236 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாளை 12-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
-
உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலை கழகங்களின்பட்டியல் வெளியீடு
10 Oct 2024புது டெல்லி: உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக் கழகங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
10 Oct 2024ஸ்டாக்ஹோம்: தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சட்ட விதிகளை மீறியதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
10 Oct 2024புது டெல்லி; இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது, சங்கத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
-
ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
10 Oct 2024மும்பை, ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இலங்கையை சேர்ந்தவர்கள் அட்டூழியம்: செருதூர் மீனவர்களை தாக்கி வலை, கருவிகள் கொள்ளை
10 Oct 2024நாகப்பட்டினம்; நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவர்களின் வலைகளை அறுத்தும் பறித்தும் சென்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் செருதூர் மீனவர்களின் வலைகளை பறித்துச்
-
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை: ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை துவக்கம்
10 Oct 2024சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு, கார வகைகள் விற்பனை தொடங்கியுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
எனக்கு அதிகாரம் இல்லையா? பினராய் விஜயனுக்கு கேரள கவர்னர் பதிலடி
10 Oct 2024திருவனந்தபுரம்: எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?