எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ராகுல் காந்தியிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். அப்போது மாநில அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை ராகுல் காந்தி பாராட்டினார்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “தெலங்கானாவில் சுரங்கப்பாதையின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் உள்ளே சிக்கியவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களை மீட்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சுரங்கத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் திடீர் மறுப்பு : அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
23 Feb 2025இஸ்ரேல் : பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது
-
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்: வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
23 Feb 2025சென்னை : வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்
23 Feb 2025சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
-
4 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் இறுதிச்சடங்கு நடைபெற்றது
23 Feb 2025பெய்ரூட் : லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்
23 Feb 2025வாடிகன் : 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப
-
சென்னை, தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மொழியில் கவிதை சொல்ல திணறிய மாணவரை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
23 Feb 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
-
பிரான்சில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
23 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
-
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
23 Feb 2025டெல்லி : கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம்
23 Feb 2025டாக்கா : பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
-
வணிக வளாக மேற்கூரை இடிந்து 6 பேர் பலி
23 Feb 2025லிமா : பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் எச்சரிக்கை
23 Feb 2025வாஷிங்டன் : பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அரியானாவில் விபத்து - 4 பேர் பலி
23 Feb 2025சண்டிகர் : அரியானாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
டெல்லி விமான நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட பாம்புகள், பல்லிகள் பறிமுதல்
23 Feb 2025புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில், பயணி ஒருவர் சட்ட விரோதமாக கடத்தி வந்த பாம்புகள், பல்லிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
கும்பமேளா பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்
23 Feb 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருகிறது : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்
23 Feb 2025புதுடெல்லி : விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருதாகவும் அவர
-
‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்ள ‘உழவர் கைபேசி செயலி’ : கோவை கலெக்டர் அறிவிப்பு
23 Feb 2025கோவை : விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட கலெக
-
தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு
23 Feb 2025ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் குழு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
23 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
த.வெ.க. கட்சியுடன் கூட்டணியா? - புதுவை முதல்வர் ரங்கசாமி பதில்
23 Feb 2025புதுவை : த.வெ .க.வுடன்கூட்டணி குறித்த கேள்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
-
கொளத்தூர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.