எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை கொண்டதாக இருந்தது. தமிழக அரசு கோரிக்கைக்கு முழுமையான வெற்றி தரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது. அந்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதற்கு கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கவர்னர் ஒரு தடவை திருப்பி அனுப்பிய மசோதாக்களை தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதன் மீது கவர்னர் 3 விதமான முடிவுகளைதான் எடுக்க முடியும். ஒன்று மசோதாவை ஏற்கலாம். இரண்டு மசோதாக்களை நிராகரிக்கலாம். மூன்றாவது மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். மசோதாக்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனால் தமிழக கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானதாகும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதமானது. ஒருதலைபட்சமானது. இது ஒரு பக்கமாக தள்ளப்பட வேண்டும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு கவர்னருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? கவர்னருக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது. 10 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள விவகாரத்தில் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று கருதுகிறோம். எந்த ஒரு மசோதாவையும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நிலுவையில் வைத்திருக்க இயலாது.
கவர்னர் அந்த மசோதாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டும். அதாவது மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மாதத்துக்குள் கவர்னர் தனது முடிவை தெரிவித்து இருக்க வேண்டும். நிலுவையில் வைத்து இருந்ததை எப்படி ஏற்க இயலும். தமிழக கவர்னர் மாநில அரசின் உதவி பெற்றே செயல்பட வேண்டும். மாநில அரசின் ஆலோசனை படி செயல்படுவதுதான் சரியானதாகும். சட்ட ரீதிபடி கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல் சட்டம் 200-வது பிரிவின் படி செயல்படுவது நல்லது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர். இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத்திருந்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் காவல்
16 Apr 2025நெல்லை : அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்
-
இந்தியர்களை ஈர்க்க விசா சலுகைகளை அறிவித்த சீனா
16 Apr 2025டெல்லி : இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.
-
வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை..? - இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
16 Apr 2025புதுடெல்லி : இந்து அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் : 4 வாரங்கள் கெடு விதித்து ஐகோர்ட் உத்தரவு
16 Apr 2025சென்னை : கல்வி நிறுவன ஜாதிப் பெயர்களை 4 வாரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத
-
தமிழில் மட்டுமே இனி அரசாணை தமிழக அரசு புதிய உத்தரவு
16 Apr 2025சென்னை : தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா..? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
16 Apr 2025சென்னை : பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.
-
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்து அமெரிக்கா பதிலடி
16 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்திய நிலையில் சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்த அமெரிக்கா பத
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2025
16 Apr 2025 -
தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை : தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்
16 Apr 2025சென்னை : தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
-
மாற்றுத்திறனாளிகளின் குரல் இனி உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
16 Apr 2025சென்னை : 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல்.
-
சீமானுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி
16 Apr 2025சென்னை : சீமானுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
16 Apr 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
16 Apr 2025டெல் அவிவ் : பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு.
-
திபெத்தில் நிலநடுக்கம்
16 Apr 2025திபெத் : சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொலை
16 Apr 2025லாகூர் : துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
16 Apr 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உரையாற்றின
-
சூறைகாற்றுடன் திடீர் கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
16 Apr 2025சென்னை : வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை: திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்
16 Apr 2025நெல்லை : இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்த நிலையில், மகளுக்கு வரதட்சணை கொடுமை கொடுக்க
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்
16 Apr 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.