எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், மே. 27 - சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டி (ஐ.பி.டி.எல்.) வீரர்கள், டி.வி. பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவாக இருக்கும் என்றும் இதில் அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார் கள் என்று டென்னிஸ் வீரர் மகேஷ் பூப தி தெரிவித்து இருக்கிறார்.
ஐ.பி.டி.எல். போட்டி 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக தீவிர ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பிரபல டென்னி ஸ் வீரர்களான நோவக் ஜோகோவிக், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் முன்னாள் வீரர்கள் ஆன்ட்ரே அகாசி, மற்றும் பீட் சாம்ப்ராஸ் ஆகியோர் பங் கேற்க உறுதி அளித்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐ. பி.எல்.) வெற்றிகரமாக நடந்து வருவ தை கருத்தில் கொண்டு பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர் ட் சார்பில் ஐ.பி.டி.எல். உருவாக்கப் பட்டு உள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் உலகின் சிறந்த வீரர் மற்றும் வீராங்க னைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர், டோக்கியோ, மும்பை, டெல்லி, ஹாங்காங், மணிலா, சியோ ல், துபாய் , ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உட்பட 9 - 10 நகர்கள் 6 அணிகளை வா ங்க ஆர்வமாக உள்ளன.
முதலாமாண்டு நடைபெறும் இந்தப் லீக்கில் 30 ஆட்டங்கள் நடைபெறும் என்றும், இவை உள்நாடு மற்றும் வெ ளிநாடுகளில் நடைபெறும் என்றும் தெ ரிய வருகிறது. ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் 5 ஆட்டங்கள் இரவு நடக்க இருக் கின்றன. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கல ப்பு இரட்டையர் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் ஆகிய பிரிவுக ளில் போட்டி நடக்க இருக்கிறது.
2013 -ம் ஆண்டு சர்வதேச போட்டிகளி ல் இருந்து விலகப் போவதாக இந்தி யாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்ட்டான மகேஷ் பூபதி ஏற்கனவே தெரி வித்து இருக்கிறார். இதில் மகேஷ் பூபதியின் பார்ட்னர்களாக போரிஸ் பெக்கர் மற்றும் கிமல் ஸ்டாப் ஆகி யோர் உள்ளனர். கிமல் ஸ்டாப் ஏ.டி. பி. போர்டு உறுப்பினராக உள்ளார்.
ஐ.பி.டி.எல். போட்டி குறித்து பூபதி தெரிவித்தாவது - ஐ.பி.எல். போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.டி. எல். உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஜோகோவிக், ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோ வா உள்பட அனைத்து முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார் கள்.
இதில் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும். இந்தப் போட்டி வீரர்கள், டி. வி. மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகை யில் இருக்கும்.
இதில் ஒவ்வொடு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக் காது. எனவே பார்வையாளர்களுக்கு இது பரபரப்பாக இருக்கும்.
டென்னிஸ் போட்டி தனி நபர் ஆட்ட மாகவே இருந்து வருகிறது. டேவிஸ் கோப்பை மற்றும் பெடரேசன் கோப் பை தவிர அணியாக சேர்ந்து விளை யாட வாய்ப்பு இல்லை.
எனவே அணி உணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பிரீமியர் டென் னி ஸ் லீக் போட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் வீரர்களுக்கு சரியான ஓய்வு இல்லை என்று வருத்தப்பட்டார்கள். அவர்களு க்கு சிரமம் இல்லாமல் இந்தப் போட்டி இருக்கும்.
இந்தியாவில் ஏ.டி.பி. சார்பில் சென் னை ஓபன் மட்டும் நடக்கிறது. மகளி ருக்கான போட்டி எதுவும் இல்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் தாக்கம் உள்ளது.
தவிர, ஆசிய அளவில் சர்வதேச போட்டிகள் குறைவாகவே இருப்பதால் ஆசி ய ரசிகர்களை திருப்தி படுத்தும் வகை யிலும், டென்னிஸ் தரம் உயரும் வகை யிலும் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியின் மூலம் மரியா ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிக் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்களி ன் ஆட்டத்தை கண்டு களிக்கலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்பது குறி த்து லியாண்டர் பயஸ், சானியா மிர் சா, ரோகன் பொபண்ணா மற்றும் சோம்தேவ் வர்மன் போன்ற வீரர்களு டன் பேச்சு வார்தை நடத்தி இருக்கிறே ன். இதன் மூலம் இளம் வீரர்கள் பயன் அடைவார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஏ.டி.பி. மற்று ம் டபிள்யு.டி. ஏ. ஆகிய அமைப்புகளு டன் பேசியிருக்கிறேன். அவைகள் இத ற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் இங்கே ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
18 Apr 2025சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
18 Apr 2025சென்னை, டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது.
-
திருவள்ளூரில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Apr 2025திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூப
-
சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு
18 Apr 2025ஆலந்தூர் : சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியா..? - மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நீரஜ் சோப்ரா முதலிடம்
18 Apr 2025தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது.
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
18 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
18 Apr 2025சென்னை : சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
18 Apr 2025சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2025
18 Apr 2025 -
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்
18 Apr 2025மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
-
வரத்து குறைவால் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை
18 Apr 2025சென்னை : கோடை வெயில் அதிகரிப்பு காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.