எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை செப், 25 - ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பாரட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்திற்கு பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
இளம்பெண்கள் பாசறை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செறியன், ஈ.வி.கே. சுலோசனா சம்பத், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தம்பிதுறை எம்.பி. ஆதிராஜாராம், ராஜலட்சுமி எம்.எல்.ஏ. மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.
கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் யாவரும் திரளாக கலந்து கொண்டனார்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசணை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவின் எல்லையற்ற அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படாமல் இந்திய திருநாடு முழுமைக்கும் பயன்பெறும் வகையில் கூடிய விரைவில் ஜெயலலிதா அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் ஏகபோக குடும்ப ஆட்சி நடத்தி வந்த கோபாலபுரத்து கோமாளியும் அவரது மைனாரிட்டி தி.மு.க ஆட்சியையும் வீழ்த்திகாட்டி தமிழக மக்களை மிகப்பெறும் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருள் படிந்துகிடந்த அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியோற்றி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் மூலம் பணிவோடு பாராட்டி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழத்து அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சுட பாடுபடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் திட்டமாக பாமரர் முதல் படித்தவர் வரை யாவரும் பயன்பெறும் வகையில் மக்களின் மனத்துயரமெல்லாம் நீங்கும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடியாக அரசானையை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை உளம் கனிந்த நன்றியோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தை, சிறப்போடு சீரமைத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை போல ஏழை எளிய பாமரமக்கள் சிகிச்சை பெறும் வகையில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டு தெருவிக்கின்றது.
கடந்த மாதம் அமெரிக்கா ஏகாதிபத்திய வல்லரசு நாட்டின் அதிபர் ஹில்லாரி கிளின்டன் சந்தித்து வாழ்த்து கூறியதையும் தமிழர் நலனே தன் நலன் என்று கருதி அதற்காக தமிழ் நாட்டிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத மிகுந்த துணிச்சலுடன் தமிழக சட்டமன்றத்திலே போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பெருமையோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
ஏழை எளிய மாணவர்கள் ,அரசு சார்ந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க கனவில் மட்டுமே நினைத்திருந்த மடிக்கணிணியை விலையில்லா பொருளாக வழங்கி மாணவ மாணவியர் அவர்களது வாழ்வில் அறிவு ஒளியேற்றிய ஜெயலலிதா இக்கூட்டம் பணிவுடன் பாராட்டுகின்றது.
தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போனதால் தமிழகத்தில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமணம் என்பதே எட்டா கனியாக இருந்துவந்த சூழ்நிலையை உணர்ந்த முதல்வர் அம்மா அவர்கள் ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- பணமும் தந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியும், கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிகள், தாய்மார்கள் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி அதில் வரும் வருமானங்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம், விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிவருகின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியோடு இளைஜர் பாசறை - இளம்பெண்கள் பாசறை பணிவோடு பாராட்டு தெரிவிக்கின்றது.
இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
28 Apr 2024சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.