முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநிதம் பிள்ளை ஓய்வு

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூன்.8 - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின்  முன்னாள் ஆணையர் நவநிதம் பிள்ளை ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையராக ஜோர்டன் நாட்டுக்கான தூதர் பிரின்ஸ் செய்து ராத் அல் ஹூசைனை நயமிக்கப்பட்டுள்ளார் அவரை  ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் தான் முன்மொழிந்துள்ளார் அல் ஹூசைஅன் (50), ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றார். தற்போது அவர் ஜோர்டன் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக இருக்கிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் நவநிதம்  பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையர பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்