எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொடநாடு சம்பவத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், கொடநாடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மைக்கு மாறனாது...
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அனைத்து ஊடக நண்பர்களுக்கும் , பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில், “கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை சம்மந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறனாது, துளியும் உண்மையில்லை. இந்த செய்திகளை வெளியிட்டவர்கள் மீதும் மற்றும் இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கு பதிவு
இது சம்பந்தமாக நேற்றைய தினமே (நேற்றுமுன்தினம்) சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 ல் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை நீதிமன்றத்திற்கு 22 முறை சென்று வந்துள்ளனர். நீதி மன்றத்தில் ஏதுவும் சொல்லாதவர்கள் தற்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள். வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது . இவர்களுக்குபின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் கண்டறியப்படுவார்கள் என இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்வேறு வழக்குகளில்..
அதுமட்டுமல்ல இந்த குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. போக்சோ சட்டத்திலும், ஆள்மாறாட்ட வழக்கிலும், சீட்டிங் செய்தல், திருட்டு வழக்கிலும், கூலிப்படை வழக்கிலும் , இப்படி பல்வேறு வழக்குகளில் இந்த குற்றவாளிகள் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் செய்தி வெளியிடுகின்ற போது, ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.
கண்டிக்கத்தக்கது...
அதாவது, அம்மா கட்சி நிர்வாகிகள் இடத்தில் ஆவணங்களைப் பெற்று கொடநாட்டில் வைத்துள்ளதாகவும் அதை எடுப்பதற்காக இவர்கள் சென்றதாகவும் அந்த வீடியோவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா எந்த ஒரு நிர்வாகியிடத்திலும் எந்த ஆவணத்தையும் எப்பொழுதும் பெற்றது கிடையாது. அம்மாவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அம்மாவைப் பொறுத்தவரைக்கும் கட்சி நிர்வாகிகளை தங்கள் குடும்ப உறுப்பினராக பாவிக்கக் கூடியவர். அனைவரிடமும், கட்சியினரிடத்தில் அன்பாக பழகக்கூடியவர். அவர்களுக்கு தேவையான பதவிகளை வழங்கி அழகு பார்க்கக்கூடியவர். அவர் மீது இப்படிப்பட்ட களங்கத்தை கற்பித்தது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது மற்றும் தி.மு.க. பொறுத்த வரைக்கும் ஏதாவது ஒரு வழக்கு போட்டு கொண்டே இருக்கிறார்கள். ஒப்பந்த முறைகேடு நடைபெற்றது என்று என் மீது வழக்கு போட்டார்கள். பிறகு உச்சநீதிமன்றம் போய் அது நிலுவையில் இருக்கிறது.
வழக்கு போடுவதுதான் ...
பிறகு, அம்மா, எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்தோம். அதிலும் அவரது கட்சியை சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடரச் செய்தார்கள். பிறகு தமிழகத்தில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காக உலக முதளீட்டாளார் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக, வருகிற ஜனவரி 23, 24ம் தேதி நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அதற்கும் வழக்கு போட்டுள்ளார்கள்.
தக்க நடவடிக்கை...
ஒருபுறம் தொழிற்சாலை வரவில்லை என்கிறார்கள், மறுபுறம் தொழிற்சாலை வருவதையும் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆக, அண்ணா தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்து வழக்கு தொடுப்பதுதான் இவரது வேலை என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு யார் யார் எல்லாம் இருப்பார் என்பதை கண்டறிந்து, இந்த நிகழ்வுக்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க.தான் காரணம்...
அது மட்டுமல்லாமல், அ தி.மு.க. அரசு தான் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துள்ளது என்ற தவறான குற்றச்சாட்டை எல்லா பகுதிகளிலும் ஊடகங்களிலும் தெரிவித்து வருகிறார்கள். இப்போது அவர் நடத்துகின்ற கிராம சபை கூட்டத்திலும் இதே கருத்தைத் தான் சொல்லிக்கொண்டுள்ளார். உண்மையிலேயே புரட்சித்தலைவி அம்மாவால் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு அந்த பணிகள் எல்லாம் துவங்கி நடைபெற்ற கால கட்டத்தில், இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த உள்ளாட்சி மன்ற தேர்தலை ரத்து செய்தவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான்.
ஸ்டாலின் நாடகம்
கிட்டத்தட்ட 99 சதவீத மின்சார விளக்குகள் இன்று நல்ல முறையில் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் என்னுடைய மாவட்டத்திற்கு சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். அதேபோல அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தங்களுடைய மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். இவர் ஏதோ புதுசா போய் இப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்கின்ற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இதெல்லாம் அரசியல் காரணமாக போடுகின்ற நாடகம், மூன்று வருஷமாக போய் கிராமசபை கூட்டத்தை கூட்டாமல், இப்போது மட்டும் என்ன ஞானோதயம் வந்தது? இதெல்லாம் அரசியலுக்காக செய்கின்ற நாடகம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.