எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்,- தமிழக பகுதிகளில் வசித்து வந்த இலங்கை அகதிகள் கள்ள தோணி மூலம் ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற சிறுவர் உள்பட 6 இலங்கை அகதிகளை நேற்று கியூ பிரிவு போலீஸார் கைது செய்து அகதிகளின் பெயரில் வைத்திருந்த இந்திய ஆதார்,வாக்காளர் அடையாள அட்டை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் கடலோரப்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பல வகையான கடத்தல் பொருள்கள் கடத்தி வருவதாக மத்திய,மாநில போலீஸார்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருந்தது. அதன் பேரில் நேற்றுக்கு முன் தினம் தனுஸ்கோடி கடல் பகுதிகளில் மர்ம கடத்தல் காரர்களால் விடப்பட்ட பீடி இழை கரை ஒதுங்கியது.அதுபோல தீவுப்பகுதிகளில் மர்ம பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.இதனையொட்டி ராமேசுவரம் கடல் பகுதி முதல் மண்டபம் கடல் பகுதி வரை மத்திய,மாநில அனைத்து பிரிவு போலீஸார்கள் மற்றும் கடலோரபாதுகாப்பு போலீஸார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் கியூ பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரனை நடத்தினர்.விசாரனையில் அவர்கள் திரிகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் என தெரிய வந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் 6 பேரையும் கைது செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சதீசன் (42), இவரது மனைவி டிலக்சனா(31) இருவரும் யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும்,இவர்கள் பாஸ்போட் எடுத்து விமானம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்து சென்னையில் வெளி அகதிகளாக பதிவு செய்து திருவள்ளுவர் மாவட்டம் திருவென்றவூர் என்ற பகுதியில் தங்கி வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல சுதாகரன் (40), இவரது மனைவி சந்திரமதி(36), மகன் ஹரீஸ்கரன் (10), இவர்கள் மூவரும் இலங்கையிலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து பின்னர் சென்னை உத்தண்டி பகுதியில் வெளி அகதிகளாக வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த உதயகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து சென்னையில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சென்னையில் சந்தித்து பழகி வசித்து வந்துள்ளனர்.இதனையடுத்து இவர்கள் 6 பேரும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மர்ம ஏஜெண்டு மூலம் மற்றும் இலங்கை யாழ்பாணம் பகுதியை சேர்ந்த கள்ள தோணி ஏஜெண்ட் மூலம் தொடர்பு கொண்டு ராமேசுவரம் பகுதியிலிருந்து அழைத்து செல்ல தலா ரூ,10 ஆயிரம் என ரூ.60 ஆயிரம் பேசி திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதிக்கு வந்ததாகவும்,படகு வந்த நிலையில் அதே நேரத்தில் போலீஸார் எங்களை பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் எங்களை போலீஸார் பிடித்து விசாராணை செய்த நிலையில் இதை பார்த்த படகு ஓட்டி திரும்பி தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் போலீஸார்கள் அகதிகள் கொண்டு வந்த பேக் பைகளை சோதணையிட்டனர்.அப்போது அகதி சதீசன் என்பவர் பெயரில் மதுரை முகவரியில் இருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,வாகன ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை, தனியார் வங்கி கணக்கு புக்,அதுபோல அவரது மனைவி பெயரிலிருந்த ஆதார் அட்டை,எஸ்.பி.ஐ. கணக்கு புக்,அதுபோல சுதாகரன் பெயரிலிருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை,பான் கார்டு ஆகியவைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.மேலும் இந்திய அகதிகளிடம் இந்திய குடியுரிமை ஆவணங்கள் இருந்ததை பார்த்து மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து 6 பேர் மீதும் போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.