முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்றும், அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து