எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Kapil-Returns-Review 2023-1](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/11/07/Kapil-Returns-Review_2023-1.jpg?itok=43ptnQq2)
Source: provided
ஐடியில் வேலை செய்யும் கதையின் நாயகன் அசோக், தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. அசோக் தன் மகனை இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். ஆனால் இவரின் மகனுக்கோ கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தேர்வின் போது அசோக்கின் மகன் நிராகரிக்கப்படுகிறார். அப்போது அசோக் தன் மகனுக்காக கிரிக்கெட் கமிட்டியிடம் கெஞ்சுகிறார். கிரிக்கெட் பிடிக்காத அசோக், இந்த போட்டியை ஏற்று விளையாடினாரா? இல்லையா? என்பதும், அசோக் கிரிக்கெட்டை இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை. மொத்தத்தில் பழைய கதை களம் என்றாலும் புதிய கோணத்தில் திரைக்கதையை வடிவமைத்து இயக்கி நடித்திருக்கும் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜனை நிச்சயம் பாராட்டலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 day 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 4 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 1 day ago |
-
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இல்லை : மதுரையில் திருமாவளவன் பேட்டி
30 Jun 2024மதுரை : த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2024
30 Jun 2024 -
கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
30 Jun 2024சேலம் : கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டு பிரச்சினை: தலிபான் அரசு
30 Jun 2024காபூல் : ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டு பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் 3 இடங்களில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
30 Jun 2024நைஜர் : நைஜீரியாவில் 3 இடங்களில் தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
30 Jun 2024சென்னை : கடலூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
30 Jun 2024மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்தியா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024புதுடெல்லி : உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
30 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
-
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
30 Jun 2024தூத்துக்குடி : நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த
-
யாருக்கும் பெரும்பான்மை இல்லை: ஈரான் அதிபர் தேர்தல்: வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு
30 Jun 2024துபாய் : ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
-
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024சென்னை : 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007
-
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக்
30 Jun 2024லண்டன் : பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
-
இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது
30 Jun 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்
30 Jun 2024சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.
-
இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
30 Jun 2024புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்
-
தேச நலனுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார் : சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
30 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
-
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்
30 Jun 2024புதுடெல்லி : ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று
-
தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
30 Jun 2024சென்னை : தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அக்டோபர் 28-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
-
கேரளாவில் கனமழை: கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்
30 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மறுகரைக்க
-
வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு: பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
30 Jun 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
30 Jun 2024கடலூர் : கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.
-
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.