எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி : டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் ஆயுஷ் பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பிரீமியர் லீக் தொடர்...
தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது. சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் பதோனி 165 ரன்களும் (55 பந்துகளில்) (8 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்ஸர்கள்), பிரியன்ஷ் ஆர்யா 120 ரன்களும் (50 பந்துகளில்) (10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள்) எடுத்தனர். பிரியன்ஷ் ஆர்யா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
அபார வெற்றி....
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்லி பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ஆயுஷ் பதோனி 19 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம், புதிய உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
சாதனை முறியடிப்பு....
இதற்கு முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் எஸ்டோனியா வீரர் சஹில் சௌகான் இருவரும் டி20 போட்டி ஒன்றில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவர்களது சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார். சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்களான ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தனர். டி20 போட்டிகளில் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அதிகபட்ச ரன்கள்...
சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட் செய்த சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. டி20 போட்டிகளில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டி20 போட்டிகளில் மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நேபாளம் 314 ரன்கள் குவித்ததே ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 40 min ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 3 days ago |
-
75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Sep 2024சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க.
-
சிகிச்சை பெற்று வந்த மேலாளர் பலி: மதுரை விடுதி தீ விபத்து : உயிரிழப்பு 3 ஆக உயர்வு
17 Sep 2024மதுரை : மதுரை தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் விடுதி மேலாளர் உயிரிழந்தார்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
17 Sep 2024சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை
-
விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
17 Sep 2024சென்னை, தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
-
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: விசாரணையை நேரலை செய்வதை நிறுத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
17 Sep 2024புதுடெல்லி, நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கபில் சிபல் தெரிவித்த நிலையில் நேரலையை நிறுத்த சுப்ர
-
அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தல்
17 Sep 2024டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
-
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
17 Sep 2024சென்னை, மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு
17 Sep 2024புதுடில்லி : மதுபான ஊழல் வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
இந்திய அணியையும் வங்கதேசம் வீழ்த்தலாம் : சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை
17 Sep 2024மும்பை : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2024ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிட
-
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது
17 Sep 2024ராமநாதபுரம், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கதேசத்திற்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட்-சுப்மன் கில்லுக்கு ஓய்வு
17 Sep 2024மும்பை : இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்
-
கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகை அறிவிப்பு
17 Sep 2024புதுடெல்லி : மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரு பிரிவுகளாக...
-
3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்
17 Sep 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். செப்.
-
காம்பீரிடம் நல்ல புரிதல் உள்ளது : கேப்டன் ரோகித் சர்மா தகவல்
17 Sep 2024சென்னை : டிராவிட்டுடன் ஒப்பிடும்போது காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா, அ
-
ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி
17 Sep 2024ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
இன்னும் 6 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைக்க ஜடேஜாவுக்கு வாய்ப்பு
17 Sep 2024சென்னை : ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள நிலையில் இன்னும் 6 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ப
-
நாட்டின் எந்த பகுதிகளிலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி கட்டிடங்களை இடிக்கக்கூடாது : புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
17 Sep 2024புதுடெல்லி : நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டின் எந்த பகுதிகளிலும் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று புல்டோசர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு
-
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 5-வது முறையாக சாம்பியன்
17 Sep 2024ஹூலுன்புயர் : ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
-
தங்கம் விலை சற்று குறைவு
17 Sep 2024சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2024.
18 Sep 2024 -
லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
18 Sep 2024பெய்ரூட், லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற
-
பிரேசிலில் டி.வி. நேரடி விவாதத்தில் நாற்காலியால் தாக்கிய மேயர் வேட்பாளர்
18 Sep 2024பிரேசில்லா, பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்று கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியை கொண