எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்
- டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம்.
- தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
- மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
- குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
- இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
- தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
- புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
- தவிர்க்க வேண்டும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
- மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
- பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
- தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 min ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 6 days ago |
-
சென்னையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
13 Sep 2024சென்னை : சென்னை நகரில் வியாழக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
துலிப் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 'சி' அணி 525 ரன்கள்
13 Sep 2024ஆனந்தபூர் : துலிப் கோப்பையில் இந்தியா சி-இந்தியா பி இடையிலான போட்டியில் இந்தியா சி அணி 525 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
ரூ.1 லட்சம் கோடியில் தமிழகத்தில் 2,781 கி.மீ., தூரத்திற்கு 71 சாலைகளை அமைக்க திட்டம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
13 Sep 2024கும்பகோணம் : தமிழகத்தில் ரூ.
-
விமர்சனங்களை மீறி சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி
13 Sep 2024சென்னை : விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது போர்டு நிறுவனம்
13 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கீழணை, வீராணம் ஏரியிலிருந்து நீர் திறப்பு
13 Sep 2024சென்னை : கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே.
-
ஒரு பவுன் தங்கம் விலை 54 ஆயிரத்தை தாண்டியது
13 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600-க்கு விற்பனையானது.
-
கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன?
13 Sep 2024புதுடெல்லி : டெல்லி கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 155 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங
-
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம்
13 Sep 2024டெல்லி : அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
தொழிலதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரிய அண்ணாமலை
13 Sep 2024சென்னை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளரும் பேசிக் கொண்ட தனிப்பட்ட உரையாடலை தமிழக பாரதிய ஜனதாவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்ட
-
திருப்பத்தூர் அருகே பரபரப்பு: சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்
13 Sep 2024திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
-
மதுக்கடைகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
13 Sep 2024சென்னை : தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசி லீக் ஆட்டம்: இந்தியா-பாக். இன்று மோதல்
13 Sep 2024ஹூலுன்பியர் : இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
அரைஇறுதிக்கு...
-
தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனடைந்தவர்கள் விவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
13 Sep 2024சென்னை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
-
வங்கதேச டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
13 Sep 2024சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஆந்திரா: லாரி, பஸ் மோதி கோர விபத்து - 8 பேர் பலி
13 Sep 2024அமராவதி : ஆந்திராவில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
-
இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மழையை நிறுத்த, பொழியவைக்க திட்டம்
13 Sep 2024புதுடெல்லி, இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வானிலையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை
13 Sep 2024மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை விமர்சையாக நடைபெற்றது.
-
100 ஏரி திட்டத்திற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
13 Sep 2024சென்னை, அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் என தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
'வணங்கான்' படத் தலைப்பு: இயக்குநர் பாலா பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
13 Sep 2024சென்னை, வணங்கான் படத் தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உணவக உரிமையாளர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விளக்கம்
13 Sep 2024சென்னை, உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசியதற்கு, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆணாக இருந்திருந்தால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு இருக்குமா என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2024
14 Sep 2024 -
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி : தே.மு.தி.க. எல்.கே.சுதீஷ் உறுதி
14 Sep 2024புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார்.
-
சாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சி தே.மு.தி.க.: பிரேமலதா
14 Sep 2024சென்னை : தமிழகத்தில் தே.மு.தி.க.
-
ஆக்ராவில் தொடரும் கனமழை: தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்
14 Sep 2024டெல்லி : ஆக்ராவில் தொடரும் கனமழையால் தாஜ்மஹால் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.