எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் அனுமதி சீட்டு பெற்று சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) அதிகாலை மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேசுராஜா, வியாகுலம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் கைப்பற்றினர்.
படகுகளிலிருந்த சில்வெஸ்டார், ராமு, நாகராஜன், வின்சென்ட், இன்பன், பிரான்சிஸ் இளங்கோ, மணிகண்டன் , செல்லையா, கொலம்பஸ், நிதிஸ், ஆரோக்கியா ரமேஷ், ஸ்டீபன், சரத்குமார், சாந்தியாஹு, ஜெயப்பிரகாஷ், பாண்டி, ரீகன், ரமேஷ், ஜெரோன், முனீஸ்வரன், கெம்பில் ராஃப், வியாகுளம், ராஜா, அந்தோணிராஜ், ஸ்டாலின், ஃபிராங்லின், யோகேஸ்வரா, சதீஷ்குமார், ராஜ்குமார், செங்கோல், ராபின், ஸ்டெர்வின் ஆகிய 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து விசைப்படகுகளையும் 32 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் மீனவர்களை ஒப்படைத்தனர். இதனையடுத்து, தமிழக மீனவர்கள் மன்னார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைதானதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே அவசர மீனவ ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சகாயம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து படகுகளை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை இலங்கை கடற்படையினரால் 18 படகுகள் கைப்பற்றப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் திடீர் மறுப்பு : அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
23 Feb 2025இஸ்ரேல் : பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது
-
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
4 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் இறுதிச்சடங்கு நடைபெற்றது
23 Feb 2025பெய்ரூட் : லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
-
பிரான்சில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
23 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
-
சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்: வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
23 Feb 2025சென்னை : வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்
23 Feb 2025சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
-
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
23 Feb 2025டெல்லி : கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம்
23 Feb 2025டாக்கா : பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
-
சென்னை, தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மொழியில் கவிதை சொல்ல திணறிய மாணவரை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
23 Feb 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்
23 Feb 2025வாடிகன் : 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
வணிக வளாக மேற்கூரை இடிந்து 6 பேர் பலி
23 Feb 2025லிமா : பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு
23 Feb 2025ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
-
கொளத்தூர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் எச்சரிக்கை
23 Feb 2025வாஷிங்டன் : பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
23 Feb 2025ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர
-
அரியானாவில் விபத்து - 4 பேர் பலி
23 Feb 2025சண்டிகர் : அரியானாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
கும்பமேளா பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்
23 Feb 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்ள ‘உழவர் கைபேசி செயலி’ : கோவை கலெக்டர் அறிவிப்பு
23 Feb 2025கோவை : விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட கலெக
-
த.வெ.க. கட்சியுடன் கூட்டணியா? - புதுவை முதல்வர் ரங்கசாமி பதில்
23 Feb 2025புதுவை : த.வெ .க.வுடன்கூட்டணி குறித்த கேள்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.