எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிருப்தி...
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து மீண்டும் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்தார். மீண்டும் மும்பை அணியில் இணைந்த அவர் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தினார். மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மும்பை அணியின் போட்டிகளின்போது, ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கிண்டல், கேலிகளுக்கு ஆளானார்.
மீண்டும் கிடைத்துவிட்டதாக...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: எனது வாழ்க்கை முழுமையாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். பழைய நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை எனவும் கூறுகிறார்கள். எனது ரசிகர்கள் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். புது ஆண்டு, புதிய தொடர், புதிய சவால்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் ஐ.சி.சி. சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றார்.
சிறப்பான பங்களிப்பு...
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான ரசிகர்களின் எதிர்மறை எண்ணங்களை புறந்தள்ளி, மீண்டும் ரசிகர்களின் அன்புக்குரியவரானார் ஹர்திக் பாண்டியா. அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் திடீர் மறுப்பு : அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
23 Feb 2025இஸ்ரேல் : பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது
-
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
4 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் இறுதிச்சடங்கு நடைபெற்றது
23 Feb 2025பெய்ரூட் : லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
-
சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்: வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
23 Feb 2025சென்னை : வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
23 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
-
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்
23 Feb 2025சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
-
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
23 Feb 2025டெல்லி : கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம்
23 Feb 2025டாக்கா : பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
-
தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு
23 Feb 2025ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
-
கொளத்தூர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
-
சென்னை, தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மொழியில் கவிதை சொல்ல திணறிய மாணவரை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
23 Feb 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்
23 Feb 2025வாடிகன் : 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் எச்சரிக்கை
23 Feb 2025வாஷிங்டன் : பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
வணிக வளாக மேற்கூரை இடிந்து 6 பேர் பலி
23 Feb 2025லிமா : பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
23 Feb 2025ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர
-
தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டனர்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
23 Feb 2025துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
-
அரியானாவில் விபத்து - 4 பேர் பலி
23 Feb 2025சண்டிகர் : அரியானாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
கும்பமேளா பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்
23 Feb 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்ள ‘உழவர் கைபேசி செயலி’ : கோவை கலெக்டர் அறிவிப்பு
23 Feb 2025கோவை : விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட கலெக