எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: டி.இ.டி. தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து தனக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர் பஷீர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, டி.இ.டி.யில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியரான பஷீருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது. மற்றும் என்.சி.டி.இ., டி.இ.டி., ஐ தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது. எனவே, டி.இ.டி. தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது. அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு டி.இ.டி. தகுதியைப் பொருத்தவரை செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டு உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
அ.தி.மு.க. தென் சென்னை வட்டச்செயலாளர் ‘ஐஸ்ஹவுஸ்’ மூர்த்தி நீக்கம்: இ.பி.எஸ்.
06 Apr 2025சென்னை : தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக் கழக செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெ.டன் உணவு பொருட்களை அனுப்பிய இந்தியா
06 Apr 2025புதுடெல்லி : நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
வக்பு மசோதா நிறைவேற்றம்: தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு
06 Apr 2025பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் பழுது
06 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.
-
இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி
06 Apr 2025கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.
-
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகிறார்?
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க.
-
சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Apr 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
06 Apr 2025சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-04-2025.
06 Apr 2025 -
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
06 Apr 2025ஊட்டி : வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகள்: கேரளாவை சேர்ந்தவர் உள்பட 11 பேர் கைது
06 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.
-
கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா
06 Apr 2025நியூயார்க் : கழிவுநீரை ஆற்றில் கலக்க மெக்சிகோ முடிவு செய்துள்ள நிலைியல், கூட்டாட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
-
குழாய்வழி குடிநீர் திட்டம் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 1 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு பயன் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
-
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
06 Apr 2025புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.
-
பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்கா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
06 Apr 2025கீவ் : பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம் என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
-
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம்
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது.