எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்செலி - பிரான்சில் நடந்து வரும் 15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி தொடரில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், போர்ச்சுகலும் பலபரீட்சை நடத்தவுள்ளன. மார்செலி நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் உலக சாம்பியன் பிரான்சும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாராமாக செயல்பட்ட பிரான்சு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை நாளை (10-ம் தேதி)சந்திக்கின்றது. இந்த வெற்றி மூலம் பிரான்ஸ் அணிக்கு, தற்போது தங்கள் சொந்த மண்ணில் யூரோ 1984, உலகக்கோப்பை 1998-க்குப் பிறகு கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஜெர்மனி அணியில் போடெங், ஹெக்டர், ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், முல்லர், பொடோல்ஸ்கி போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பிரான்சில் போக்பா, மட்டூய்டி, கிரீய்ஸ்மேன், லோரிஸ், கிரவுட் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தனர். இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போடெங் காயமடைந்ததும் ஜெர்மனிக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது. 3-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு இடது புறம் கார்னர் கிடைத்தது. அந்த ஷாட் பெனால்டி பகுதி வரை பயேட்டினால் வந்தது அங்கு ஜெர்மனி அதனை தடுத்தது. 11-வது நிமிடத்தில் ஜெர்மனி வலது புறம் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டது கிம்மிஸ் அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது, ஆனால் ஜெர்மனியும் தங்கள் வேலைகளைக் காட்டத் தொடங்கியது.
இதற்கு அடுத்த கணத்திலும் கிம்மிச், முல்லர் சேர்க்கையில் ஜெர்மனி பிரான்ஸ் கோல் அருகே அச்சுறுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேன் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் வலது புறம் பாய்ந்து தடுத்தார். இதற்கு அடுத்து 15-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா, ஒரு மரடோனா வேலையைச் செய்தார், ஜெர்மனி வீரர் கேனைக் கடந்து தனிப்பட்ட முறையில் 50 அடிகள் பந்தை வேகமாக எடுத்து வந்தார், ஆனால் கடைசியில் கிம்மிச்சினால் எதிர்கொள்ளப்பட்டார்.
இப்படியே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. 19-வது நிமிடத்தில் மட்டூய்டியை ஏமாற்றி குரூஸ் பந்தை பிரான்ஸின் கோல் பகுதிக்குள் சென்று கோல் நோக்கி அடித்த ஷாட் அடிக்க முற்பட்டபோது போக்பா அவரை முறையற்ற விதத்தில் தடுத்தார், ஜெர்மனி பெனால்டி கேட்டது, ஆனால் பாக்சிற்கு வெளியே ப்ரீ கிக் அளித்திருக்க வேண்டும், ஆனால் நடுவர் அசரவில்லை. 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் பெற்ற கார்னர் ஷாட் ஜெர்மனி கோல் அருகே இருந்த ஈவ்ராவுக்கு உயரமாக வர அவர் பந்தை தலையால் முட்டினார், கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைக்க பிரான்ஸ் வீரர் ஈவ்ராவை கவர் செய்யும் முயற்சியில் ஜெர்மனி கேப்டன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருந்தார், ஆனால் ஈவ்ரா, ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருவரும் கார்னர் ஷாட்டை தங்கள் வசம் கொண்டு வர எம்பினர் அப்போது ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையில் பந்து பட்டது.
ஆனால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரான்ஸ் வீரரும் கையில் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, முழுக்க முழுக்க அந்தக் கணத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதியானது. பெனால்டி ஏரியாவில் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் பிரான்ஸுக்கு அளிக்கப்பட்டது. கிரீய்ஸ்மேன் அதனை நியூயருக்கு வலது புறம் பக்கவாட்டு பாத உதையினால் கோலுக்குள் செலுத்தினார். அவ்வளவு நெருக்கடிக்குப் பிறகு பிரான்ஸுக்கு அதிர்ஷ்ட கோல் வாய்ப்பு முதல் கோலாக அமைந்தது. இரண்டாவது பாதியில் ஜெர்மனி வசம் பந்து இருந்தது.
72-வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் ஜெர்மனி வீரர்கள் பக்கமும் தவறு இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் 3, 4 பேர் அருகில் இருக்கும்போதே ஜெர்மனி தங்கள் பகுதியில் தங்கள் கோல் கீப்பருக்கு அருகிலேயே பந்தை வைத்திருந்தனர், வெளியே அனுப்பியிருந்தால் இந்த கோல் வந்திருக்காது, ஆனால் முஸ்டபியும் ஜோஷுவா கிம்மிச்சும் தங்கள் கோலுக்கு அருகிலேயே பந்தை தங்களுக்கு இடையே ஆடிக் கொண்டிருக்க அருகிலிருந்த பிரான்ஸ் வீரர் போக்பா இருவருக்கிடையே தன் காலை விட்டு பந்தை தன் வசம் கொண்டு வந்தார், கோலுக்கு அருகே இடது புறம் அவர் ஜெர்மனி வீரர்களுக்கு போக்குக் காட்டினார், பிறகு கிரவ்திடம் பந்தை அனுப்ப அவரது முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் சரியாக முறியடிக்கவில்லை, அப்போது கிரீய்ஸ்மேன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து 2-வது கோலை அடித்தார். அதன்பிறகு ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியால் கோல் ஏதும் போடமுடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழத்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.