முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சியில் 1423 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கோவை, டிச.- 12- கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,  பொள்ளாச்சி நராட்சி பகுதிகளில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ச.இரா.ஐ. நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை பத்திரம் வழங்கும் விழா  பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  இன்று (11.12.2011) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.கருணாகரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மைத்துறை  அமைச்சர் திரு.செ.தாமோதரன் அவர்களும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களும் கலந்து கொண்டு 11ம் வகுப்பு பயிலும்; 1423 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகளையும், 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும், 2855 மாணவ, மாணவிகளுக்கு ரு.47.42 இலட்சம் மதிப்பிலான சிறப்பு ஊக்கத் தொகைக்கான பத்திரத்திரங்களையும் வழங்கினார்கள்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்