எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஜன.11 - டெல்லியில் மொத்தம் விற்பனை செய்யப்படும் பாலின் அளவில் 70 சதவீதம் பால் கலப்படமானது என்று அரசு ஏஜென்சிகளாலேயே கண்டறியப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே பால் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த பாலில் கலப்படம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. டெல்லியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பால்களில் 71 மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 50 மாதிரிகள் தரமற்ற பால் என்றும், இவற்றில் குளுக்கோஸ் மற்றும் பால் பவுடர் கலக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக பால் பவுடர் என்பது பால் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் பாலுக்கு பதிலாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த பால் பவுடரை பாலாக்கி அதை நல்ல பாலோடு கலந்து விற்பது இதன் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் மற்றொரு அதிர்ச்சி தரக்கூடிய கலப்படமும் பாலில் செய்யப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சலவை சோப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள், கொழுப்பு, யூரியா போன்றவையும்கூட கலப்பட பாலில் இருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல் பாரம்பரியமாக நமது நாட்டில் பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்வதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த சோதனைகளின் அடிப்படையில் பார்க்கும்போது 68.4 சதவீத மாதிரிகள் கலப்படமான பால் என்று கண்டறியப்பட்டது.
நாட்டிலேயே கோவா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் சுத்தமான பால் விற்கப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் 88 சதவீதம் பால் தரமானதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் காவல்
16 Apr 2025நெல்லை : அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்
-
வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை..? - இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
16 Apr 2025புதுடெல்லி : இந்து அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் : 4 வாரங்கள் கெடு விதித்து ஐகோர்ட் உத்தரவு
16 Apr 2025சென்னை : கல்வி நிறுவன ஜாதிப் பெயர்களை 4 வாரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத
-
இந்தியர்களை ஈர்க்க விசா சலுகைகளை அறிவித்த சீனா
16 Apr 2025டெல்லி : இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.
-
சீமானுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி
16 Apr 2025சென்னை : சீமானுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
16 Apr 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
தமிழில் மட்டுமே இனி அரசாணை தமிழக அரசு புதிய உத்தரவு
16 Apr 2025சென்னை : தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
16 Apr 2025டெல் அவிவ் : பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.
-
துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொலை
16 Apr 2025லாகூர் : துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்து அமெரிக்கா பதிலடி
16 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்திய நிலையில் சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்த அமெரிக்கா பத
-
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா..? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
16 Apr 2025சென்னை : பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை : தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்
16 Apr 2025சென்னை : தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை: திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்
16 Apr 2025நெல்லை : இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்த நிலையில், மகளுக்கு வரதட்சணை கொடுமை கொடுக்க
-
மாற்றுத்திறனாளிகளின் குரல் இனி உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
16 Apr 2025சென்னை : 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல்.
-
சூறைகாற்றுடன் திடீர் கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
16 Apr 2025சென்னை : வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
திபெத்தில் நிலநடுக்கம்
16 Apr 2025திபெத் : சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
16 Apr 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உரையாற்றின
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்
16 Apr 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
பவுனுக்கு ரூ.760 உயர்வு: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
16 Apr 2025சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.