எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென்குயின்கள் வீனஸ் கிரகவாசிகளாஆச்சரியமூட்டும் சயின்ஸ் வீடியோ வைரல் !!!
அறிவியல் ஆய்வுகள் எப்போதும் நமக்கு ஆச்சரியமூட்ட தவறுவதில்லை. மனித குலமானது அறிவியல் ஆய்வுகளின் வழியேதான் புதிய பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில் அறிவியலுக்கு துணையாக ஆயிரக்கணக்கான உபகரணங்களும், தொழில் நுட்பங்களும் உதவுகின்றன. மரபணு சோதனை, கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம அணு பரிசோதனை, ரசாயன ஆய்வுகள் என மிக நுணுக்கமான பரிசோதனை முறைகள் உலகுக்கு வியக்க வைக்கும் செய்திகளை நாள்தோறும் தந்து கொண்டிருக்கின்றன. ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்து மனிதனுக்கு எப்போதும் அச்சமும் ஆர்வமும் கலந்தே இருந்து வந்துள்ளது. தன்னைப் போல அல்லது தன்னை விட கூடுதலாக சிந்திக்கும் உயிரினம் இந்த அண்ட வெளி பரப்பில் இருக்குமா என்ற தேடலே வானியல் அறிவியலை வளர்த்தெடுத்தது. கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டடைய செய்துள்ளது. அதன் வழியில் தற்போது புதிய ஆய்வாக தெற்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள பனிப் படர்ந்த பிரதேசங்களில் வசிக்கும் gentoo penguins எனப்படும் பென்குயின்கள் ஏலியன்ஸ்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவற்றின் எச்சத்தை ஆய்வு செய்த போது வீனஸ் கிரகத்தில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் இவற்றில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர் டாக்டர் Dave Clements கூறுகையில், பாஸ்பைன் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்தது உண்மைதான் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது என்ன மாதிரியான வேலைகளை செய்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வகை பாக்டீரியாக்கள் இந்த வகையான பாஸ்பைன் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இவற்றிற்கான தடயங்களை பென்குயின்களின் எச்சத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளோம். வீனஸ் கிரகத்தை சுற்றி இந்த பாஸ்பைன்கள் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதனால் வீனஸில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன. எனவே பென்குயின்கள் வீனஸ் கிரகத்தின் ஏலியன்களாக இருக்கலாம் என சந்தேகிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Scientific studies do not always fail to surprise us. Mankind has reached a new dimension only through scientific research. In today's modern age, thousands of tools and technologies are helping to support science. The most sophisticated methods of testing, such as genetic testing, organic dating, also known as carbon dating, are delivering astonishing news to the world on a daily basis. Has made the discovery of planets and stars. On its way, scientists have speculated that gentoo penguins, known as gentoo penguins, may be aliens inhabiting the icy regions of the South Atlantic.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை: போலீசார் எச்சரிக்கை
09 Apr 2025சென்னை : ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை பயன்படுத்துபவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் : திருமாவளவன் பேட்டி
09 Apr 2025சென்னை : சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
புதிய ஆதார் செயலி விரைவில் அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
09 Apr 2025புதுடெல்லி : இனி ஆதார் அட்டையை கையில் வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை என்றும், முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவ
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
09 Apr 2025விர்ஜீனியா : அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
09 Apr 2025புதுடெல்லி : இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ.அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
09 Apr 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
மேற்குவங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மம்தா
09 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.
-
கான்வே மோசமான சாதனை
09 Apr 2025ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
-
சென்னைக்கு எதிராக சதம்: பிரியன்ஷ்-க்கு ஷ்ரேயாஸ் புகழாரம்
09 Apr 2025சண்டிகர் : ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்டிங் என்றும், சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
சி.எஸ்.கே. தொடர் தோல்விகள்: பயிற்சியாளர் பிளெமிங் விளக்கம்
09 Apr 2025முல்லன்பூர் : சி.எஸ்.கே. தொடர் தோல்விகள் குறித்து பயிற்சியாளர் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
புள்ளிப்பட்டியல்....
-
வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம்: உதவிப் பொறியாளருக்கு சான்றிதழ் அதிகாரம் வழங்கியது மின்வாரியம்
09 Apr 2025சென்னை : பிரதமரின் சூரிய வீடு இலவச மின்திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை உதவிப் பொறியாளருக்கு
-
நகைக்கடன் வழங்கலில் புதிய விதிமுறைகள் அமல்படுத்த ஆர்.பி.ஐ. அடுத்த அதிரடி திட்டம்
09 Apr 2025மும்பை : தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
-
மேலும் 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை
09 Apr 2025ராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
-
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
09 Apr 2025சென்னை : உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் கு
-
தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையை கொன்ற தாயை கைது
09 Apr 2025காந்திநகர் : அழுது கொண்டு இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
-
பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்
09 Apr 2025புதுடெல்லி : பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
நீட் மசோதா நிராகரிப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
09 Apr 2025சென்னை : நீட் மசோதா நிராகரிப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவே