எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஏப்.17 - 50 ஆண்டுகளாக மாநிலங்களிடையே பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது என சேலம்_கிருஷ்ணகிரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழகத்தில் அவர் 2 வது கட்ட பிரச்சாரத்தை நேற்று துவக்கினார்.முதலில் அவர் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார். பின்னர் சேலத்தில் தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷை ஆதரித்து பேசினார்..
இதற்காக அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்படர் மூலம் கிருஷ்ணகிரி வந்திறங்கினார். அங்கு பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.35 மணிக்கு சேலம் வந்த அவர் சேலம் இரும்பாலை ஹெலிபேடு தளத்தில் இறங்கினார். பின்னர் இரும்பாலை வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.. மேடை ஏறிய மோடி நேராக மேடையின் ஓரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசினார். பின்னர் பேசிய நரேந்திர மோடி அனைவரும் தமிழில் வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அவர் பேசியதாவது.நான் இரும்புமனிதரின் வழித்தோன்றலாக வந்தவன். அந்த வகையில் சேலம் இரும்பாலையில் பேசுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.சேலம் ஸ்டீஸ் பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் மலேசியாவின் உலக இரட்டை கோபுரத்தில் உள்ளது.மெல்பேன் ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் அரிய விஷங்கள் உள்ளது.சேலத்திற்கு சக்தி உள்ளது. ஆனால் பயன்பபடாமல் உள்ளது. சேலம் இரும்பாலைக்கு உற்பத்தி போருட்ககளுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள் யாருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று தேசத்தை விற்பவர்களைவிட சாயா(டீ)விற்பவன் மேல் என்று நினைத்துவிட்டார்கள்.
வெள்ளைக்காரனின் பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கடைபிடித்து .மாநிலங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது.காரணம் மின்சாரம்,தண்ணீர் ,மொழி இவற்றை வைத்து அவர்களை பிரித்தாளுகிறது.50 வருடமாக காங்கிரஸ் இதை செய்து வருகிறது. ஒரு நாள் தேசம் ஒன்றாகும். அப்போது காங்கிரஸ் காணாமல் போய்விடும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களை அரவணைத்து செல்வோம். அனைவரும் ஒன்றாக முன்னேற வழி செய்வோம்.காங்கிரஸ் 21 ம் நூற்றாண்டிற்கு ஒத்துவராத கொள்கையை கடைபிடிக்கிறது.இதுபோன்ற அரசியலை பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்.மக்கள் செயல்பாடுகளைதான் எதிர்பார்க்கிறார்கள்.வாக்குறுதிகளை அல்ல.சேலத்தில் 60 சதவீதம் நகரமயம்.73 சதவீதம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.65 சதவீதம் கழிப்பறை வசதி இல்லை.50 சதவீத வீடுகளில் சாக்கடை வசதி இல்லை.60 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. ஒருநாடு முன்னேற்றமடைய சுகாதாரம் முக்கியம்.அதனால்தான் வாஜ்பாய் முழுசுகாதார திட்டம் கொண்டுவந்தார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 மாதங்களில் முழுசுகாதார திட்டத்தை செயல்படுத்துவோம்.
காந்தியின் 150 வது பிறந்தநாளில் எல்லா வீட்டிற்கு டாய்லட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.திறந்தவெளி மலம் கழிப்பதை அறவே ஒழிப்போம்.75 வது சுதந்திர தினவிழாவில் எல்லா ஏழைகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்போம். சேலத்தில் நெசவு தொழில் முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம்.
மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் சேலம் முன்னிலையில் உள்ளது.ஆனால் மரவள்ளிகிழங்கு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.அவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.மரவள்ளிக்கு நியாமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாண்மை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தடையில்லா தண்ணீர், தடையில்லா மின்சாரம் வழங்கி விவசாயத்தை முன்னேற்றுவோம்.விவசாயிகள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். நதிகள் இணைக்கப்படும்.அப்படி இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு தங்குதடையின் தண்ணீர் கிடைக்கும்.போதிய மின்சாரமும் கிடைக்கும். இதனால் தமிழகம் இந்தியா மாற்றியமைக்கும் அளவிற்கு சிறப்பான மாநிலமாக திகழும். காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.நான் 60 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.. இந்த கூட்டத்தில் பா.ம.க.துணை தலைவர் மு.கார்த்தி,தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்தீபன்,மோகன்ராஜ், தேமுதிக சேலம் வேட்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சேலம் பாஜக மண்டல தலைவர் முருகேசன்,மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.பாதுகாப்பு பணிகள் மத்திய மண்டல ஐ.ஜி.ராமசுப்பிரமணியன்,சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ