எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.ஜெயவர்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் தென்சென்னை பாராளுமன்றத்தொகுதியின் அதிமுக உறுப்பினர் ஜெயவர்தன் பேசியதாவது:
இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்திய அரசு நாப்தால் உரத்தொழிற்சாலையை வாயு அடிப்படையிலான உரத் தொழிற்சாலைக்குமாற்றியிருக்கிறது. அரசு இதனை இவ்வாறு மாற்றியதால் தூத்துகுடியிலுள்ளஸ்பிக் உரத் தொழிற்சாலை மற்றும் சென்னையிலுள்ள மணலி உரத்தொழிற்சாலை இவ்விரண்டு முக்கிய பெரிய அளவிலான உரத்தொழிற்சாலைகள்தற்பொழுதுசெயல்பாட்டில்இல்லை.இதனால்இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கானதொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எங்கள் மக்களின் முதல்வர்ஜெயலலிதா , இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியிருக்கிறார். அரசு விவசாயிகளிடம் உள்ளஉரத் தட்டுபாட்டைப் போக்க விரும்புகையில் தமிழ்நாட்டிலுள்ள உரத்தொழிற்சாலைகள் முறைப்படி செயல்படுத்துவதற்கான வழிவகைகளைகட்டாயமாகச் செய்ய வேண்டும். இந்த உரத் தொழிற்சாலைகளுக்கு தரக்கூடியமானியத்தை நிறுத்தக் கூடாது மற்றும் நாப்தா அடிப்படையிலான உரத்தொழிற்சாலைகளை வாயு அடிப்படையிலான தொழிற்சாலைகளாகமாற்றுவதற்குண்டான உரிய கால அவகாசத்தை மற்றும் உதவியை அளிக்கவேண்டும்.
நவம்பர் 2011 அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவி மீனவர்களானஎமர்சன், அகஸ்டின், வில்சன், பிரசாத் மற்றும் லேங்லெட் ஆகியோர் இலங்கைகடற்படையினரால் போதைப் பொருட்கள் கடத்தியதாக பொய் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மக்கள் முதல்வர் ஆற்றல்மிகுபுரட்சித்தலைவி, நவம்பர் 2011-ல் கைது செய்யப்பட்டமீனவர்களின் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை நியமனம் செய்ததோடு, இரண்டுஇலட்ச ரூபாயையும் வழங்கினார்கள். பின்னர் வழக்கை விரைவுபடுத்தும்பொருட்டு பிப்ரவரி 2013-ல் மூன்று இலட்ச ரூபாயை வழங்கினார். மேலும்,கைது செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண நிதியாகமாதம் ரூ.7,500/- வீதம் வழங்கியதோடு, 2012-ல் அக்குடும்பங்களுக்கு இரண்டுஇலட்சம் ரூபாய் வீதம் வழங்கினார்கள். இது குறித்து பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்
அக்டோபர் 30, 2014அன்று கொழும்பு உயர்நீதி மன்றம்அம்மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைஅறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களின் தண்டனையை ரத்துச்செய்யக்கோரி , தமிழக அரசின் வாயிலாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். தமிழக அரசுவழக்கு செலவிற்கான 20 இலட்சம் ரூபாய் வழங்கியதுடன், மத்திய அரசையும்இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியது. மக்கள் முதல்வர்ஜெயலலிதா எடுத்த தொடர்ச்சியான, போர்க்கால,தன்னலமற்ற முயற்சியினால் அம்மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
அம்மீனவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 3 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. -3-தமிழக மீனவர்கள் மீது அக்கறையுள்ள ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே. இந்த சூழ்நிலையை மற்றஅரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தநினைக்கின்றன. தாயுள்ளம் கொண்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா தமிழகமீனவர்கள் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடுஇணை இல்லை. ஒவ்வொருதமிழக மீனவருக்கும் புரட்சித்தலைவி கடவுளாகவும்,உரிமைகளைப் பாதுகாப்பவராகவும் திகழ்கின்றார்கள். இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிஎன அறிவித்து, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இனியும்காலம் தாமதிக்காமல் இது போன்ற தமிழக மீனவர்களின் மீதானகொடுந்தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.