எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் 29.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மினி மராத்தான் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், மீனவர்களுக்கான படகு போட்டிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையில் நேற்று (25.10.2017) தொடங்கி வைத்தார்.
மினி மாரத்தான்
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான 1.5 கிலோ மீட்டர் மினி மராத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார்கள். ஒட்டப்பந்தயத்தில் 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவ்வோட்டபந்தயம் மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், அண்ணாசிலை, அஞ்சல் அலுவலகம் வழியாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. பின்னர், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்களுக்கான கைபந்து மற்றும் கபாடி போட்டிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பேராவூரணி ஒன்றியம் புனல்வாசல் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமினையும், காலகம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். பின்னர், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் மீனவர்களுக்கான பாய் மர படகு போட்டியினை தொடங்கி வைத்தார்கள். இப்படகு போட்டியில் 15 பாய்பமர படகுகள் கலந்து கொண்டன.
கடலுக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று இப்படகு போட்டியினை வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டார். தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கபாடி மற்றும் வாலிபால் போட்டிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நாகப்பட்டிணம் மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனாசெல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்கூட்டுறவு தலைவர் துரைசெந்தில், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் குருசேவ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவுசெய்யுமா சென்னை அணி? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
09 May 2024தர்மசாலா:ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி என்ற ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க
-
ஈரானிய இயக்குநருக்கு 8 ஆண்டு சிறை
09 May 2024டெக்ரான்:ஈரானிய இயக்குநருக்கு சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 12-ம் தேதி 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 May 2024சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சிவகாசி, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
மர்மமாக உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போனை தீவிரமாக தேடும் காவலர்கள்
09 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்
09 May 2024புதுடெல்லி, 2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி தகவல்
09 May 2024புதுடில்லி, 'இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்த
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்
09 May 2024அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
09 May 2024சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார ஆலோசகர் உயிரிழப்பு
09 May 2024பியாங்கியாங், வடகொரியாவில் கோயபல்ஸ் என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
-
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
09 May 2024சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
-
வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி
09 May 2024வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார்.
-
ம.பி.யில் தீயில் எரிந்த இ.வி.எம்: நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
09 May 2024போபால், மத்திய பிரதேசத்தில் தீயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்ததை அடுத்து பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சென்னை, தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
செப். 17 முதல் அக். 16 வரை இலங்கையில் அதிபர் தேர்தல்
09 May 2024கொழும்பு, இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.