எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், முன்னிலையுரையாற்றினார். திருப்பத்தூர் வட்டாட்சியர் ஸ்ரீராம் வரவேற்புரையாற்றினார்.
அமைச்சர் பேச்சு
இம்மனுநீதி நாள் முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாதம் தோறும் நடைப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. இதுபோன்று கிராமங்களில் பல கட்டங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களால் கிராம மக்களின் குறைகள் படிப்படியாக களையப்பட்டு கிராமம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது.
பொதுவாக மலையில் வசிப்பவர்களின் உறவுகள், வியாபாரம் முதலியன வசிக்கும் மலையினை சுற்றியே இருக்கும். ஆனால் ஏலகிரி மலையில் வசிக்கும் மக்களின் வளர்ச்சி ஏலகிரி மலையோடு நின்றுவிடாமல் போக்குவரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. குறிப்பாக 2001 ஆம் ஆண்டு மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் அவர்களை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து சென்னை மற்றும் பெங்களுர் மத்தியில் உள்ள சுற்றுலாத் தடமான ஏலகிரி மலையை பார்வையிட்டு ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கையினை மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் ஏற்று ரூ.14 கோடி ரூபாயை ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கினார். அந்நிதியில் இயற்கை பூங்கா, படகு இல்லம், நிலா வீடு, சாகச நிகழ்ச்சித் திடல் ஏற்படுத்தப்பட்டது. 2001-ற்கு பிறகு தான் எல்லா தெருக்களுக்கு சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், கிணறு வசதிகள் போன்ற வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று மலைவாழ் மக்களின் முக்கிய கோரிக்கையான சாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களுக்களின் குழந்தைகளின் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இச்சலுகைகளை பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகள் நன்கு தேர்ச்சி பெற்று கல்லூரியில் பயின்று உலக சாதனைகளை புரிய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் வருவாய்த் துறையின் சார்பில் 38 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களும், 44 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 1 பயனாளிக்கு ரூ.20,000- நலிந்தோர் நிவாரணத் தொகையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றமும், 5 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான இந்திராகாந்தி விதவை உதவித் தொகையும், 9 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.1,82,500-ற்கான காசோலைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,20,000-ற்கான காசோலைகளையும், 6 பயனாளிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகை ரூ.36,000-ற்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி ரூ.16,000-ற்கான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 13 நபர்களுக்கு வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் செடிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1,12,000- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,600- மதிப்பில் சலவைப்பெட்டிகளையும், 42 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளையும் ஆக மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சத்தி 60 ஆயிரத்து 615- (ரூ.51,60,615-) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) கிருஷ்ணவேனி நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், ., மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத் துறை துணை கலெக்டர் பேபி இந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சிவகாமி, இணை இயக்குநர் வேளாண்மை(பொ) வாசுதேவரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, உதவி இயக்குநர் (நில அளவை) கண்ணபிரான், துணை இயக்குநர் (பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு) மரு.தேவபார்த்தசாரதி, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை) பிரேம்குமார், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.