முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால ஒலிம்பிக்சுக்கு வந்த அமெரிக்க, வடகொரிய டுபாக்கூர் அதிபர்கள் பாதுகாவலர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பியாங்சாங்: வடகொரியாவில் பியாங்சாங்கில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்சுக்கு வந்த அமெரிக்க மற்றும் வடகொரிய டுபாக்கூர் அதிபர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடகொரியா தலைநகர் பியாங்சாங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. இந்த போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். இந்த விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்பட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இருவரும் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களை போல் உருவ அமைப்பை உள்ள டூபாக்கூர்கள். இதுகுறித்து கிம்மை போல் உள்ள அந்த நபர் கூறுகையில், நாங்கள் உலக அமைதியை விரும்பியே இதுபோல் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தோம். ஆனால் எங்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றிவிட்டனர். இது மிகவும் தவறானது. அமைதியை யாரும் விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து