எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பால் காய்ச்சல் நோயனது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் காணப்படுகிறது. சுhதாரணமாக 5 முதல் 10 வயது உடைய மாடுகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈனும் போது அல்லது கன்று ஈன்ற சில வாரங்களில் இந்நோய் ஏற்படலாம். முதல் இரண்டு கறவையில் இந்நோய் அதிகம் தாக்குவது இல்லை. ஒரே மாட்டில் அடுத்தடுத்த ஈற்றிலும் கூட இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. குறவை மாடுகளில் பால் வாதத்தினால் ஏற்படும் விளைவுகள் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்நோயிலிருந்து குணமாகும் கறவை மாடுகள் கீட்டோசிஸ் மற்றும் மடி நோயால் பாதிக்கப்படுவது உண்டு. கறவை மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கனறு ஈனும் சமயத்தில் பால் வாத நோய் மாடுகளை பாதித்தால் கன்று ஈனுதலில் சிரமங்கள், தொப்புள் கொடி விழாதிருத்தல், கர்ப்பப்பையில் புண், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன. அதனால் கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் காய்ச்சல் நோயைப் பற்றி அறிந்து கொண்டு இந்த நோய் வராமல் தடுக்க வேண்டிய பராமரிப்பு முறைகளையும் நோய் வந்தால் தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பால் காய்ச்சல் உண்டாவற்கான காரணங்கள்:
இந்த நோயானது கறவை மாடுகளில் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது. மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு சுண்ணாம்புச் சத்து 10 முதல் 12 கிராம் தேவைப்படும். ஆனால் கன்று ஈன்ற மாடுகளில் கூடுதலாக 2 முதல் 3 கிராம் சுண்ணாம்புச் சத்து ஒவ்வொரு கிலோ பாலிலும் வெளியேறுகிறது. பாலின் அளவு அதிகரிக்கும் போது அதன் மூலம் இழக்கப்படும் சுண்ணாம்புச்சத்தின் அறவும் அதிகமாகிறது.
இவ்வாறு இழக்கப்படும் சுண்ணாம்புச் சத்தினை இரத்தத்தில் குறையாமல் இருக்கச் செய்ய வைட்டமின் ~டி|யும், பாராதைராய்டு என்னும் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் சுண்ணாம்புச் சத்தினை கறவை மாட்டின் எலும்புகளிலிருந்து கரைத்து இரத்தத்தைச் சென்றடையச் செய்கிறது. புhல் காய்ச்சலால் மாடுகள் அவதியுறும் போது பாராதைராய்டு சுரப்பியும், வைட்டமின் ~டி|யைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் அளவுகள் குறைவதால் இந்த நோய் வருகிறது. எலும்புகள், குடல் முதலியவற்றால் உடல் பெறும் சுண்ணாம்புச் சத்தை விட சீம்பாலின் மூலம் இழக்கும் சுண்ணாம்புச் சத்து மிக அதிகம். ஊடலில் சுண்ணாம்புச் சத்து குறையும் போது எலும்புகளில் இருந்து கரைந்து உடலில் சேரும் சுண்ணாம்புச் சத்து ஈடு கொடுக்க முடியாத நிலையில் இந்நோய் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்:
மாட்டின் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்தின் அளவைப் பொறுத்து இந்த நோயின் அறிகுறிகளை மூன்று நிலைகளாகக் காணலாம்.
முதல் நிலை:
இது ஆரம்ப நிலையாகும். பாதிக்கப்பட்ட மாடுகள் நடுக்கத்துடன் காணப்படும். துலை மற்றும் கால் பகுதிகளில் சதைத்துடிப்பும் காணப்படும். இந்த நோய் இதய தசையையும் உடலின் மற்ற தசைகளையும் வலுவிழக்கச் செய்கிறது. தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமலும், சரியாக நடக்க இயலாமலும், நடக்கும் போது அடிக்கடி கீழே விழுதலும் காணப்படும். இந்நிலையில் மாடு தலையை அடிக்கடி ஆட்டுதலும், நாக்கை வெளியே நீட்டுதலும், பற்களைக் கடித்துக் கொள்ளுதலும் காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. அசையூன் வயிற்று அசைவுகள் நின்று விடும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் காணப்படாது. புhல் கறவை முழுவதுமாக நின்று விடும்.
இரண்டாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் இடை நிலையாகும். இதில் மாடுகள் உட்கார்ந்தவாறு தலையை மார்பு அல்லது வயிறு மீது வைத்துத் தூங்கியவாறு இருக்கும். மூச்சுத் திணறும். நுpற்க இயலாமல் நெஞ்சைத் தரையில் அழுத்தியவாறு உடகார்ந்து விடும். மேலும் தலையை ஒரு புறமாக மடக்கி நெஞ்சுப்பகுதியில் ஒட்டியவாறும் வைத்துக் கொள்ளும். ஊடல் வெப்பநிலைக் குறைந்து காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. சுhணம் போடாது. வயிறு உப்புசம், கண் மற்றும் மூக்கு வறட்சி போன்றவைகளும் காணப்படும்.
மூன்றாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் கடை நிலையாகும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாடுகள் உட்கார முடியாமல் ஒரு புறமாக படுத்து விடும். மிகவும் தளர்ந்த நிலையில் மாடுகள் ஏறக்குறைய சுவாதீனமற்று விறைத்துப் படுத்திருக்கும். மிகவும் குறைந்த உடல் வெப்பநிலையுடன் காணப்படும். கைகளால் நாடித் துடிப்பை உணர முடியாது. இருதய துடிப்பு கேட்காது. உடலில் இரத்த ஓட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மிக நீண்ட நேரம் படுத்திருப்பதால் வயிறு உப்புசமும் காணப்படும். பால் காய்ச்சல் மாடுகளை சிகிச்சை செய்யாமல் விடும் போது நோயின் தன்மை அதிகரித்து மாடு படுத்த படுக்கையாகி செயலிழந்து இறுதியில் இறக்க நேரிடுகிறது.
சிகி;சசை முறை:
மாடுகள் பக்கவாட்டில் படுக்கும் நிலைக்கு முன்பாகவே சஜகஜச்சை அளித்தால் பால் காய்ச்சல் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். சுண்ணாம்புச் சத்து அடங்கிய மருந்தினை கால்நடை மருத்துவரின் உதவியுடன் ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நோயைக் குணபடுத்தலாம். நோயின் ஆரம்ப அறிகுறிகள் காணும் போதே சிகிச்சை செய்வது மிக முக்கியம். சுண்ணாம்புச்சத்தை இரத்த நாளத்தில் செலுத்தும் பொழுதே பால் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் விடுபட்டு படுத்திருக்கும் மாடுகள் உடனடியாகக் குணமடைந்து எழுந்து நிற்பதைக் காணலாம்.
தடுப்பு முறைகள்:
பொதுவாக நினை மாடுகளை கன்று ஈனும் வரை பால் கறக்கும் பழக்கம் சில விவசாயிகளிடம் உண்டு. அதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கன்று ஈனுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.
தீவனத்தில் அதிக மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். சினை மாடுகளுக்கு சிலர் சுண்ணாம்புச் சத்தை அதிகமாக ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேலாக மாட்டின் தீவனத்திலோ அல்லது தனியாகவோ கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் மாடுகளில் இந்நோய் அதிகமாக வருகிறது. ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து மிக அதிக அளவில் உள்ள புரதச்சத்து அதிகமுள்ள பசுந்தீவனங்களை குறைவாகக் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக கடைசி சினை மாதங்களில் பாஸ்பரஸ் தாது உப்பு அதிகமாக உள்ள தீவனமான அரிசித் தவிடு அதிகமாக கொடுக்க வேண்டும்.
மாடுகளை கடைசி சினை மாதங்களிலும், கன்று ஈனுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். பால் காய்ச்சல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டவுடனேயே மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் ~டி| சத்து ஊசியை கால்நடை மருத்துவர் உதவியுடன் சினைப் பசுவிற்கு கன்று ஈனுவதற்கு முன் போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தவிர்க்கலாம்.
சுனைக் காலங்களில் கொடுப்பதனால் தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து இரத்தத்தில் நிலை நிறுத்தப்படுவதுடன் கன்று ஈன்ற பின்பு பாலில் இழக்கப்படும் இரத்ததின் சுண்ணாம்புச்; சத்தினை சீரமைக்கும் பாராதார்மோன் இயக்குநீரின் அளவும் பாதிக்கப்படாமல் அமைந்து பால்; காய்ச்சல் நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636 001.
தொகுப்;பு : நா. ஸ்ரீ பாலாஜி, து. ஜெயந்தி மற்றும் ப.ரவி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.