முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் தலைமையோடு ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் பிரியங்கா காந்தியின் உதவியால், ராகுலின் வளர்ச்சி அதிகரித்தாலும், பிரதமர் மோடியின் தலைமையோடு இருவரையும் ஒப்பிடமுடியாது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சிவசேனாவின் நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான்.  கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல் காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியுள்ளார். ஆனால், இருவரையும், பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து