உலகம்
ஆப்கனில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 6 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர்.இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனம்...
அமெரிக்க தேர்தல் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கைகளுக்கு புலிட்சர் விருதுகள் அறிவிப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவில் பத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பு செய்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ...
அமைதியான முறையில் தீர்வு காண பாகிஸ்தானுக்கு ஐ.நா.அறிவுறுத்தல்
ஐ.நாடுகள் சபை, இந்தியாவுடன் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு பாகிஸ்தானுக்கு ஐ.நா.துணைப் ...
செவ்வாய், வெள்ளி கிரகங்களில் ஆராய்ச்சி: இந்தியா-பிரான்ஸ் இணைந்து ஆலோசனை
பாரீஸ், செவ்வாய், வெள்ளி கிரகங்கள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்து இந்தியாவும், பிரான்சும் ஆலோசனை நடத்தி ...
சென்னை-பெங்களூரு அதிவேக ரயில் வழித்தடம்: சீனாவின் உதவியுடன் நிறைவேற்ற இந்தியா திட்டம்
பெய்ஜிங், சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் வழித்தட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சீனாவின் உதவியை இந்திய அரசு ...
பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கான முதல் தொழில்பயிற்சிப் பள்ளி துவக்கம்!
லாகூர், பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொழில்பயிற்சிப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் லாகூர் ...
வடகொரியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்த கிம் ஜோங் உன் அழைப்பு
பியாங்கியாங், வடகொரியா மற்றும் சீனா நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். ...
மீண்டும் சிரியாவில் ஏவுகணை தாக்குதல் ஐ.நா. சபையில் அமெரிக்க தூதர் எச்சரிக்கை
ஐ.நாடுகள் சபை, சிரியாவில் இனிமேலும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அபுதாபி த.மு.மு.க செயற்குழு தீர்மானம்
அபுதாபி: அபுதாபியில் நடந்த மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ...
எனது பேஸ்புக் விவரமும் திருடப்பட்டு விட்டது அமெரிக்க கோர்ட்டில் நிறுவனர் மார்க் புலம்பல்
நியூயார்க்: பேஸ்புக்கின் மூலம் தன்னுடைய தகவல்களும் திருடப்பட்டு இருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறி ...
சிரியா போர் பதட்டம் எதிரொலி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்துக்கு ரஷ்யா அழைப்பு
மாஸ்கோ: சிரியாவில் ஏற்பட்டுள்ள கடும் போர் பதட்டங்களுக்கு நடுவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டுவது ...
காவிரி பிரச்சினை: தைவானில் தமிழ் சங்கத்தினர் போராட்டம்
தைபே: தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெறும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மேலும் காவேரி மேலாண்மை ...
பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவும் பதிலடி
வாஷிங்டன்: பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்கா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ...
இஸ்ரேல் எல்லை பகுதியில் மீண்டும் கலவரம்
காஸா: இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 3-வது வாரமாக பாலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்ரேல் வீரர்களுக்கும், ...
சோமாலியா கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் பலி
மோகாதீஷ்: சோமாலியாவில் உள்ள கால்பந்து அரங்கத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் பலியாயினர்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ...
பசிபிக் நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் இணைவது குறித்து டிரம்ப் பரிசீலனை
வாஷிங்டன்: ஆஸ்ரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 பசிபிக் நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது...
டோக்லாம் எல்லை விவகாரம்: சீன வெளியுறவு ஆணைய இயக்குநருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு
பெய்ஜிங்: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் ஆணையத்தின்...
அமெரிக்க அதிபர் டிரம்பின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
வாஷிங்டன்: தமிழ் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் வாழ்த்து ...
சிரியா விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
நியூயார்க்: சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் ...
வங்கதேச மாணவர் போராட்டம் எதிரொலி: வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ரத்து பிரதமர் ஷேக் ஹசீனா அறிவிப்பு
டாக்கா: வங்கதேசத்தில் சிறப்புப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் பல்கலைக்கழக ...