முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பணியினை முடிக்க உத்தரவு

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.22 -  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தினை புதுப்பிக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இவருடன் ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தர்ராஜ், பொதுப்பணித்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்