எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - சவுதி அரோபியாவில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் முன்னாள் வேட்பாளர் ஜெயலலிதா பேரவை தகவல் தொடர்பாலர் கமாலுத்தீனையும் அனுப்பிவைத்து கூட்டத்தை சிறப்பிக்க அனுமதி அளித்த ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த கமானுத்தின் கூட்டத்தை சிறப்பித்துவிட்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று புனித மக்கா சென்று ஜெயலலிதாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த கமாலுத்தீனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தென் சென்னை விருகம்பக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவையின் தகவல் ஆணையாளர் கமாலுத்தீனுக்கு சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி, ஜெயலலிதாவின் தலைமையில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சி அமைந்திட ஜெயலலிதாவுக்கும் ஜெயலலிதா நியமித்த கழக வேட்பாளர்களுக்கும், தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் அயராது பாடுபட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. சவுதி அரேபியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைவருக்கும் தொலைபேசி மற்றும் கைபேசி மூலமாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ஜெயலலிதா ஆட்சிமலர சவுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் சந்தித்து மைனாரிட்டி தி.மு.க அரசை வீழ்த்தவும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியா ஜெயலலிதாவை அகில உலக ஜெயலலிதா பேரவையாக ஆக்குவதற்கு ஜெயெலலிதாவிடம் இக்கூட்டம் வாயிலாக ஜெயலலிதா ஆணையை பெறுவதற்காக காத்திருக்கிறோம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் தாயகம் சென்று, கட்சிப்பணியாற்றி கட்சிக்கு வலிமை சேர்க்கவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக ஆக்கவும் கடுமையாக உழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் 2006 சட்டமன்ற வேட்பாளர் கழக தகவல் தொடர்பாளர் கமாலுத்தீனையும், டாக்டர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து இந்த கூட்டத்தை சீரும் சிறப்புமாக நடத்திய சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவைக்கு பெருமை தேடித்தந்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எம்.மைதீனுக்கும், பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறது.
சவுதி அரேபியா முப்பெரும் விழாவுக்கு வருகை தந்து கூட்டத்தை சிறப்பித்த அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும், கழக தகவல் தொடர்பாளர் கடையநல்லூர் கமாலுத்தீனுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.