எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- உதிரிகட்சிகளுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் கூட்டணி வைத்திருக்கிறார் என்று மதுரை கிழக்குத்தொகுதியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை புறநகர் மாவட்டம் கிழக்குத்தொகுதியில் உள்ள கிழக்கு ஒன்றியத்தில் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பி.பாண்டி தலைமை வகித்தார். மதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன், வண்டியூர் பகுதி செயலாளர் எம்.ஏ.முருகன், திருப்பாலை பகுதி கழக செயலாளர் எஸ்.ஜீவானந்தம், பொதுக்குழு உறுப்பினர் தனம்போஸ், மாவட்ட மகளிர்அணிச்செயலாளர் சண்முகப்பிரியா, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கள்ளந்திரி சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம்.ஏ.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஒத்தக்கடை கிளைக்கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், எஸ்.அம்பலம், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.முத்துக்குமார், பாலகிருஷ்ணன், அவனியாபுரம் பகுதி செயலாளர் எஸ் முனியாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், வக்கீல் ஈரோட்டுச்சாமி, துதிதிருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:-
மதுரை புறநகர் மாவட்டத்ததைச் சேர்ந்த கிழக்கு தொகுதியில் உள்ள இந்த கிழக்கு ஒன்றியத்தில் முதல்கட்டமாக 15 ஊராட்சிகளில் உள்ள 54 பூத்துக்களில் பூத்கமிட்டி முகவர் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை கழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் வரும் தேர்தல் காலங்களில் நாம் எப்படி செயலாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நமக்கு அறிவுரை வழங்கினார்கள். அதில் குறிப்பாக முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் 200 வாக்காளர்களுக்கு 6 நபர் வீதம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்கு தனியாக பூத் கமிட்டி நோட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 வாக்காளர்களுக்கும் இந்த 6 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தான் அரசின் சாதனைகளை சொல்லி வாக்குள் கேக்க வேண்டும். அவர்களுக்கு மேல் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும், பூத் கமிட்டி நிர்வாகிகள் 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது போல் நமது புறநகர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பூத் கமிட்டி விரைவில் அமைக்கப்பட உள்ளது. தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்பணிகள் முழுமை பெற்றுள்ளது. தற்போது கிழக்கு தொகுதியில் அதே போன்று பூத் கமிட்டி அமைக்க முதல்கட்ட ஆலோசனைக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடித்திட வேண்டும்
தற்போது தி.மு.க.வில் ஸ்டாலின் பலம் இழந்துள்ளார். முன்னாள் முதல்வர் அம்மா கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றார். உதிரிகட்சியெல்லாம் ஒன்றாக இணைந்து போட்டியிட்டன அவர்களெல்லாம் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தற்போது அந்த உதிரிகட்சிகளுடன் சேர்ந்து ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார். அந்த கூட்டணி விரைவில் சிதைந்து போய்விடும் என்ற கவலையில் ஸ்டாலின் உள்ளார். முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோர் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதன் படி நாம் களப்பணியாற்றி அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியைத்தேடித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.