முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்காரில் 5 நக்சல்கள் சரண்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
Naxalites 2024-03-31

Source: provided

ராஞ்சி : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 5 நக்சல்கள் நேற்று சி.ஆர்.பி.எப். மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இதில் 2 பேரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் சரணடைந்துள்ளனர்.

பழங்குடி மக்கள் மீது மாவோயிஸ்டுகள் நிகழ்த்தும் வன்முறைகள் மற்றும் மாவோயிஸ்டு கொள்கைகள் மீது தங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சரணடைய முடிவு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், மாநில அரசின் நக்சல் ஒழிப்பு கொள்கை மற்றும் மறுவாழ்வு திட்டங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து