எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாம் என்று தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக இருப்பதாக பிபிடிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், இது தனிப்பட்ட தனியார் நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னை என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும்.
மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் அளிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 6 days ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
06 Oct 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 713 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
உ.பி.யில் நாளை முதல் நவ. 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து
06 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாளை 8-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை வ
-
டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டு நடித்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு
06 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்: சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
06 Oct 2024மங்களூரு : கர்நாடகாவில் தொழிலதிபர் மாயமான நிலையில் அவரது கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கனடாவில் உணவகத்தில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
06 Oct 2024ஒட்டாவா : கனடா ஓட்டல் ஒன்றில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம்: பிரான்ஸ் அதிபர்
06 Oct 2024பாரிஸ் : இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித
-
காலாண்டு விடுமுறை: திருச்செந்தூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
06 Oct 2024திருச்செந்தூர் : விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் நேற்று குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2024
06 Oct 2024 -
லெபனானில் 250 மீ. நீள சுரங்கத்தை தகர்த்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
06 Oct 2024டெல் அவிவ் : லெபனானின் தெற்கே அமைந்துள்ள சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
-
மனைவியுடன் விமான சாகசத்தை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்
06 Oct 2024சென்னை : விமான சாகச நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு சென்று கண்டுகளித்தார்.
-
விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
06 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமஆன சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்க
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
06 Oct 2024புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கு
-
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்கிறேன் : கெஜ்ரிவால் விதித்த நிபந்தனை
06 Oct 2024புதுடெல்லி : பா.ஜ.க.
-
அ.தி.மு.க. துவக்க விழா குறித்து வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
06 Oct 2024சென்னை : அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் சபரிமலைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி : கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்
06 Oct 2024திருவனந்தபுரம் : நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்வர
-
பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் நடிகர் சித்திக்
06 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
06 Oct 2024சென்னை : இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று அமித்ஷா ஆலோசனை
06 Oct 2024புதுடெல்லி : நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
-
மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
06 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
-
விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம்: புதுவை முதல்வர்
06 Oct 2024புதுச்சேரி : நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
-
முல்லைப்பெரியாறில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
06 Oct 2024சென்னை : முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள் : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
06 Oct 2024சென்னை : இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
அரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று துவக்கம்
06 Oct 2024சென்னை : அரசு பள்ளிகளில் கற்றல் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
-
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய மே.வங்க ஜூனியர் டாக்டர்கள்
06 Oct 2024கொல்கத்தா : கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மேற்கு வங்கத்தில் ஜூனியர் டாக்டர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை: எமிரேட்ஸ் நிறுவனம்
06 Oct 2024துபாய் : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது.