எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி : ஜனாதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.
பார்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கடந்த (ஜன.) 31ம் தேதி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும் போது ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவர் பாவம் என்று கூறினார்.
சோனியாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடி, மூத்த பா.ஜ., தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையும் சோனியா பேச்சை கண்டித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியை பாவம் என்று கூறிய சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர். இது தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த 40 எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர், துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா தலைவருமான ஜக்தீப் தன்கரை சந்தித்தனர். அவரிடம் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.
உயரிய பதவியின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளை சோனியா பயன்படுத்தி இருப்பதாக அவர்கள் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
03 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
மகா கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
03 Feb 2025புதுடெல்லி: மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
ராஜபீமா விமர்சனம்
03 Feb 2025சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார்.
-
ரிங் ரிங் விமர்சனம்
03 Feb 2025நண்பனின் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் அவரது 3 நண்பர்கள் தங்களது மனைவிகளுடன் கலந்து கொள்கிறார்கள்.
-
சத்யராஜ் ஜெய் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி
03 Feb 2025யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் பேபி &
-
நாமக்கல்லில் சோகம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்களுடன் பலி
03 Feb 2025நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்
03 Feb 2025சென்னை: நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த குடும்பஸ்தன் படக்குழு
03 Feb 2025இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘குடும்பஸ்தன்’ படம் வியாபாரம் மற்றும
-
பாடகி சித்ரா பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
03 Feb 2025திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பாடகி சின்னக்குயில் சித்ரா.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: தெனாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த டிரம்ப் திட்டம்
03 Feb 2025வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் 48.95 கோடி ரூபாய் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது தமிழ்நாடு அரசு
03 Feb 2025சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளத
-
தினேஷ் நடிக்கும் கருப்பு பல்சர்
03 Feb 2025Yasho Entertainment சார்பில், Dr. சத்யா தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு பல்சர்.
-
நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் தண்டேல்
03 Feb 2025உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தண்டேல்.
-
கார் வெடி குண்டு தாக்குல்: சிரியாவில் 15 பேர் பலி
03 Feb 2025சிரியா : சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க.வின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது : ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
03 Feb 2025சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
-
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: நக்சலைட்டு சுட்டுக்கொலை
03 Feb 2025ராய்ப்பூர்: சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
-
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது: தமிழகத்தில் 963 கி.மீ. நீள 4 வழிச்சாலைகள்
03 Feb 2025சென்னை: தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து 9 காரைக்கால் மீனவர்கள் விடுதலை
03 Feb 2025காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இசைத்துறையின் உயரிய விருது: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இந்தாண்டிற்கான கிராமி விருது
03 Feb 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
-
வசந்த பஞ்சமி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்
03 Feb 2025உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
-
தி.மு.க. ஆட்சியில் என்னதான் நடக்கிறது? காவல் நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இ.பி.எஸ். கேள்வி
03 Feb 2025சென்னை: காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்?