எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Tiruparangunram 2024-03-29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/07/Tiruparangunram_2024-03-29.jpg?itok=yU8AIjte)
சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சர்வமத குழு அமைத்து சுமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளரை சந்தித்து பேசினார், இக்கூட்டத்தில் ஜோதிமலை இறைப்பணித்திருக்கூட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் , பேராயர் கனகசபை சேவியர் தென்னிந்திய பெளத்த கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிக்கு மெளரியார் புத்த மற்றும் அண்ணாசாலை ஹஜ்ரத் சையத் மூசா காதிரி தர்கா முதன்மை பரம்பரை அறங்காவலர் சையத் மன்சூர்தீன் ஆகி்யோர் இடம் பெற்றிருந்தனர், இக்குழுவினர் திருப்பரங்குன்றம் பிரச்னையை சுமுகமாக கையாளும் வகையில் சர்வசமயக்குழு அமைக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ, இஸ்லாமியம் மற்றும் பெளத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வணிகர்களும் ஒய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்டவர்கள் இதில் இடம் பெற வேண்டும், என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து
06 Feb 2025திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
06 Feb 2025அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
-
மீண்டும் சொதப்பிய ரோகித்
06 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
-
12ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்
06 Feb 2025சென்னை, தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ப
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? காங்கிரஸ் எம்.பி. ரன்தீப்சிங் கேள்வி
06 Feb 2025புதுடில்லி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி.
-
திருப்பூர் அருகே விபத்தில் 2 பேர் பலி
06 Feb 2025திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
-
ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு
06 Feb 2025புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
-
மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
06 Feb 2025மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தனது பெயரை எடேர்னல் என மாற்றிய சொமாட்டோ நிறுவனம்
06 Feb 2025மும்பை, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி
06 Feb 2025துபாய், ஐ.சி.சி. ஜனவரி மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.
பரிந்துரை பட்டியல்...
-
குடியுரிமை தொடர்பான அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட் தடை
06 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியுரிமை உத்தரவுக்கு கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
காசி தமிழ் சங்கமம்: கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்
06 Feb 2025சென்னை, காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பை ஏற்க மறுப்பு: பனாமா திட்டவட்டம்
06 Feb 2025அமெரிக்கா: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்
-
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
06 Feb 2025பெங்களூரு: மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
06 Feb 2025டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
-
ஜகபர் அலி கொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்
06 Feb 2025புதுக்கோட்டை, ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு வாதாடப்போவதில்லை; வழக்கறிஞர்கள் முடிவு
06 Feb 2025சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு வாதாடப்போவதில்லை; வழக்கறிஞர்கள் முடிவு