எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Harshit-Rana--2025-02-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/06/Harshit-Rana--2025-02-06.jpg?itok=JGL6yMVV)
நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் தொடர்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
249 ரன்கள் இலக்கு...
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
அறிமுக போட்டியில்...
முன்னதாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 4-வது போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தற்போது அறிமுகம் ஆன முதல் ஒருநாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சாதனை...
இதன் மூலம் 3 வடிவிலான போட்டிகளிலும் (டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 3 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார். இதற்கு முன் எந்த ஒரு இந்திய வீரரும் இப்படியொரு சாதனையை படைத்திராதது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-02-2025.
06 Feb 2025 -
நெல்லையில் புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Feb 2025நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு
06 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது: த.வெ.க. தலைவர் விஜய்
06 Feb 2025சென்னை, சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Feb 2025சென்னை, மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்தியர்களுக்கு கை விலங்கு போட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக
-
பள்ளி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
06 Feb 2025சென்னை, போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெ
-
கைவிலங்கு போடப்பட்ட விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
06 Feb 2025புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சந்திரயான் - 4 ராக்கெட் வரும் 2027-ல் ஏவப்படும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
06 Feb 2025புதுடெல்லி, சந்திரயான் -4 திட்டம் வரும் 2027-ல் விண்ணில் செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
-
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Feb 2025சென்னை, யு.ஜி.சி. புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு
06 Feb 2025நெல்லை, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு சென்ற நிலையில் அங்கு அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
குடும்ப நலன்தான் அவர்களுக்கு முக்கியம்: அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் எதிர்பார்க்க முடியாது: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை
06 Feb 2025புதுடெல்லி, குடும்ப நலன்தான் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் என்று மாநிலங்களவையில் தெரிவித்த பிரதமர் மோடி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரஸிடம் எதிர்பார்க்க மு
-
டெல்லி முதல்வர் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
-
தூக்கு தண்டனையை எதிர்த்து கேரளா ஐகோர்ட்டில் இளம்பெண் மனு
06 Feb 2025திருவனந்தபுரம், காதலனை விஷம் வைத்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் செய்ய மத்திய அரசு புதிய திட்டம்
06 Feb 2025புதுடெல்லி, ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் க
-
இந்தியர்களை மரியாதை நடத்துமாறு அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்: பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடு கடத்தப்படும் போது
-
மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மீது முடிவு எடுக்காமல் கவர்னர் மவுனமாக இருக்கலாமா? தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி
06 Feb 2025புதுடெல்லி, மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மீது முடிவு எடுக்காமல் கவர்னர் மவுனமாக இருக்கலாமா?
-
மதுரை அ.தி.மு.க. வட்டசெயலாளர் திடீர் நீக்கம்: இ.பி.எஸ். நடவடிக்கை
06 Feb 2025சென்னை, மதுரை மாவட்ட அ.தி.மு.க. கிழக்கு வட்ட செயலாளர் உதயகுமாரை நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் விலகல்
06 Feb 2025வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
-
பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் தேசிய சாதனை
06 Feb 2025சென்னை, பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தேசிய அளவிலான சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் லட்சுமணனுக்கு வடசென்னை காவல்துறை இணைக்கமிஷனர் மனோகர், தங்கத்தமிழ்மகன் வ
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பை ஏற்க மறுப்பு: பனாமா திட்டவட்டம்
06 Feb 2025அமெரிக்கா: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
06 Feb 2025டாக்கா, வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...