எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
Sports - Model
லக்னோ : கேப்டனாக வந்ததும் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றுவதற்கு டோனி ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை கடைசி இடம்...
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 5 தோல்விகள் பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
டோனி மீண்டும் கேப்டன்...
இதனிடையே முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் இருந்து விலகினார். அதனால் கேப்டன் பொறுப்பை டோனி மீண்டும் ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டோனி கேப்டனாகியும் சி.எஸ்.கே. தோல்வியை தழுவியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஜோசியக்காரர் அல்ல...
இந்நிலையில் கேப்டனாக வந்ததும் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றுவதற்கு டோனி ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- " டோனியின் செல்வாக்கு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் அவர் ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல. அவரிடம் ஒரு மந்திரக்கோலும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர் வெற்றியை முன்பே கொண்டு வந்திருப்பார். நாங்கள் டோனியுடன் சேர்ந்து வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம், நிச்சயமாக, எங்கள் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும், அதிக ஆற்றல் தேவைப்படும் சூழ்நிலைகளில் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.
வேதனையாக இருந்தது...
நாங்கள் அதை சிறிய படிகளாக கவனித்து 3 துறைகளிலும் சிறந்து விளங்க தொடர்ந்து உழைக்க வேண்டும். அதன் பின்னர் போட்டியிடத் தொடங்க வேண்டும். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் நாங்கள் போதுமான போட்டியை வெளிப்படுத்தாதது மிகவும் வேதனையாக இருந்தது. எனவே, நிச்சயமாக உள்ளுக்குள் நிறைய தேடல்கள் இருந்தன. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய நிறைய வேலைகளும் இருந்தன. நாங்கள் உத்வேகத்தைப் பெறுவதற்கு எங்களிடம் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. அவை வார்த்தைகளைப் பற்றியது அல்ல. அது எங்கள் வீரர்கள் எந்த சூழ்நிலைகளையும் சமாளிப்பதை பற்றியதாகும்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீனாவை மிரட்டும் சூறாவளி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
15 Apr 2025டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல : அமெரிக்க அதிபர் விளக்கம்
15 Apr 2025வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
15 Apr 2025திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
15 Apr 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி
15 Apr 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்
15 Apr 2025சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தினார் ட்ரம்ப்..!
15 Apr 2025வாஷிங்டன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர்
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
15 Apr 2025புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
மே 2-ல் அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Apr 2025சென்னை, வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க.
-
பத்தாம் வகுப்பு தோ்வு நிறைவு: மே 19-ல் முடிவுகள் வெளியாகிறது
15 Apr 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Apr 2025சென்னை, நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.