எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி.- தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற அமைப்பினை வேலம்மாள் கல்வி குழும சேர்மன் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.
வேலம்மாள் கல்விக்குழும அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வண்ணம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு தேனி வி.கே வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மஹாலில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் விழா பேருரையாற்றினார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் சிபிகுமரன் ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில் வேலம்மாள் கல்வி குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 1986-ல் சாதாரண கீற்றுக்கொட்டகையில் 183 மாணவர்களுடனும், 13 ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்டது. இன்று 65 கல்வி நிறுவனங்களையும், 12500 ஊழியர்களையும், 1.25 இலட்சம் மாணவர்களையும் கொண்டு பணியாளர்களின் உதவியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையானது, கல்வி பணி மட்டுமின்றி சமுதாயப்பணிகளிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கார்கில், குஜராத் பூகம்பம், ஒரிசா புயல், கேரளா இயற்கை பேரழிவு, தமிழ்நாட்டில் சுனாமி, கஜாபுயல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் அயம்பாக்கம் சாலை, டி.எஸ்.கிருஷ்ண நகர் ஸ்கூல் ரோடு, தேனி குமுளி ரோடு வேலம்மாள் இணைப்பு சாலை, மதுரை மாட்டுதாவணியில் கழிப்பறை கட்டியது, பனையூர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை ரூ.18 இலட்சம் செலவில் அகற்றி சுத்தம் செய்தது. ஹர்வர்டு தமிழ் இருக்கை அமைக்க பங்காற்றியது. வருடந்தோறும் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 மற்றும் 50 சதவீதம் கல்வி சலுகை வழங்கி உள்ளது.
இந்த சமுதாய பணியினை விரிவு படுத்தும் விதமாக வேலம்மாள் சமுதாயப்பணி என்கின்ற அமைப்பின் மூலம் மருத்துவ சேவையையும், கல்விப்பணியையும் முழுமையாக தொடர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்கெடுப்பு செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெறும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு ரூ.25000 வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவிதொகை வழங்குவது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேயி மெயின் முதலிய தேர்வுகளில் பங்குபெற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 54 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விடுதிக்கட்டணத்துடன் கூடிய கல்வி கட்டண வசதி அளிப்பது, ஆசிய அளவில், உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் 9 பேரை தேர்வு செய்து அதற்கான செலவுகளை ஏற்பது, மேற்கண்ட 9 மாவட்டங்களிலுள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து, வேலை வாய்ப்பளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்-க்கு உதவியாளர்களாக நியமிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், இரயில்வே, வங்கி, இராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழிகாட்டுவதற்காக பயிற்சி அளிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ உதவி அளிப்பது, வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆழ்ந்த மருத்துவ அறிவு பெற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்;ப்பு அளிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.