எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொச்சி, ஜன. 17 - இங்கிலாந்திற்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றதற் காக கேப்டன் தோனி பந்து வீச்சாளர்க ளை பாராட்டினார். கொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந் து அணிக்கு எதிரான மிகப் பெரிய வெ ற்றிகளில் ஒன்றாகும்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்னை எடுத்தது.
இந்திய அணி தரப்பில், கேப்டன் தோ னி அதிகபட்சமாக 72 ரன்னும், ஜடே ஜா 61 ரன்னும் எடுத்தனர். தவிர, விரா ட் கோக்லி 37 ரன்னும், யுவராஜ் சிங் 32 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் பீட்டர்சன் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். தவிர ஜோ ரூட் 36 ரன் எடுத்தார்.
இந்திய அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். தவிர, அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி அகமது 1 விக்கெட்டும் எடு த்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததா வது - அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே ஆடி வருகிறோம்.
முன்னணி பந்து வீச்சாளர்கள் காயம் மற்றும் சில காரணங்களால் ஆட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அணியில் இடம் பெற்றுள்ள இளம் வே கப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வ ர் குமார் மற்றும் ஷமி அகமது இருவ ரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.
அவர்களது பந்து வீச்சு திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரவீந்திர ஜடேஜா கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளராக ஜொலித்தார்.
அவரால் 20 அல்லது 30 ரன்கள் வரை தான் எடுக்க முடிந்தது. ஆனால் இந்த முறை மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து இருக்கிறார்.
அவரால் அதிரடியாக ஆடி சிக்சர்களை அடிக்க முடியும் என்று எங்கள் எல் லோருக்கும் தெரியும். அதற்குரிய திற மை அவருக்கு இருக்கிறது. ஜடேஜாவி ன் ஆட்டம் அபாரமாக இருந்தது.
கொச்சி ஆடுகளத்தை நான் தவறாக கணித்து விட்டேன். பேட்டிங்கிற்கு முழுக்க சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்.
பிற்பகுதியில் இங்கிலாந்தும் சிறப்பாக பேட்டிங் செய்யும். சுழற் பந்து வீச்சா ளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது என்று நினைத்தேன்.
எனது கணிப்பு தவறாகிவிட்டது. சுழற் பந்து வீச்சாளர்களின் பந்து நன்றாக சுழ ன்று இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து விட்டது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது, வேகப் பந்து வீச்சிற்கு ஆடுகள ம் உதவியாக இருந்தது. தொடக்க வீரர் கள் எளிதில் ஆட்டம் இழந்ததும், கோ க்லியும், யுவராஜ் சிங்கும் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகள மாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 19 -ம் தேதி (சனிக்கிழமை) ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 21 hours ago |
-
வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு
28 Apr 2025லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ
-
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்
28 Apr 2025புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
மகளிர் உரிமை தொகை பெற ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
-
எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி
28 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்
-
மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : தி.மு.க. ஆட்சியில் மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்
28 Apr 2025சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
28 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.
-
வல்லமை விமர்சனம்
28 Apr 2025கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி.
-
வெளிமைதானங்களில் 6 தொடர் வெற்றி: ஆர்.சி.பி. அணி சாதனை
28 Apr 2025புதுடெல்லி : ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
சபாஷ்.. சரியான போட்டி..: அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
28 Apr 2025சென்னை, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வானதி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் இடையே விவாதம் நடந்தது.
-
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
28 Apr 2025புதுடெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
-
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
28 Apr 2025சென்னை : சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்
28 Apr 2025ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம
-
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’
28 Apr 2025ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது என நானி உறுதியளித்துள்ளார்.
-
ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் தாணு
28 Apr 2025கடந்த காலங்களில் வெற்றி பெற்ற பல படங்கள் மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.
-
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’
28 Apr 2025ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
-
மே 8- முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
நடராஜனுக்கு வாய்ப்பு எப்போது? - கெவின் பீட்டர்சன் அளித்த பதில்
28 Apr 2025புதுடெல்லி : எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மாட்ரிட் ஓபன்: ஜோகோவிச் தோல்வி
28 Apr 2025மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்: கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
28 Apr 2025கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.