எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. செப்டம்பர் 29-ந் தேதி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார்.
இதையே காரணமாக வைத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட், செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? அல்லது அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்புக்கு காட்டமாக கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக முடிவெடுக்க நேற்று (திங்கட்கிழமை) வரை சுப்ரீம் கோர்ட் காலஅவகாசம் வழங்கியது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்படி, இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராகக்கூடாது என்றும் மீண்டும் அமைச்சராகி ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை தாக்கல் செய்ய வைக்கக்கூடாது என வாதிட்டார். இதற்கு குறுக்கீட்டு வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல், பதவியா, ஜாமீனா என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜி பதவி விலகி பதில் அளித்துவிட்டார் என்றும் மீண்டும் அமைச்சராக முடியாது என சுப்ரீம் கோர்ட் கூற அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
இறுதியில், பதவி விலகல் தொடர்பான கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 hours ago |
-
300 சிக்ஸர்கள்: புதிய சாதனையை நிகழ்த்த தவறிநார் ரோகித் சர்மா..!
27 Apr 2025மும்பை : லக்னோவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தவற விட்டார்.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு
27 Apr 2025சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் ட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Apr 2025சென்னை தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் மாநில சுயாட்சியை பெறுவோம், கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்று கவர்னருக்கு எதிரான வழக்
-
45-வது லீக் - லக்னோவை வீழ்த்தி தொடர்ச்சியாக மும்பை 5-வது வெற்றி
27 Apr 2025மும்பை : பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா
27 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-04-2025
28 Apr 2025 -
4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்
28 Apr 2025ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம
-
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்
28 Apr 2025புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’
28 Apr 2025ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது என நானி உறுதியளித்துள்ளார்.
-
வல்லமை விமர்சனம்
28 Apr 2025கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி.
-
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’
28 Apr 2025ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் தாணு
28 Apr 2025கடந்த காலங்களில் வெற்றி பெற்ற பல படங்கள் மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.
-
புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
28 Apr 2025புதுச்சேரி, விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழா
28 Apr 2025அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ்.
-
புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது
28 Apr 2025புதுச்சேரி, பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு
28 Apr 2025லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ
-
நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டால
-
கேங்கர்ஸ் விமர்சனம்
28 Apr 2025ஊர் தலைவர்களாக உள்ள மைம் கோபி அருள்தாஸ் சகோதரர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 30 பேர் பலி
28 Apr 2025ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்: கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
28 Apr 2025கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.