எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தொடந்து 4-வது நாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பல்வேறு இடங்களில் ஏப்.24 வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதேபோல், 25-26 மற்றும் 27-28 ஆகிய இரவுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு ஒவ்வொரு முறையும் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்று இந்தியா கருதும் நிலையில், ஏப்.23-ம் தேதி பல்வேறு எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி எல்லை வழி மூடல், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியேற்றம் போன்றவையும் அடங்கும். அதேபோல், அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் மே 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானும் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஏப்.24-ம் தேதி அந்நாடு இந்திய விமானங்களுக்கு தனது வான் எல்லையை மூடுவதாகவும், மூன்றாம் உலக நாடுகள் வழியாக நடக்கும் வர்த்தகம் உட்பட இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாகவும் அறிவித்தது.
மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்தை நிராகரித்துள்ள பாகிஸ்தான், ஒப்பந்தத்தின் படி தனது நாட்டுக்கு சொந்தமான பங்கினை நிறுத்திவைக்கும் எந்த ஒரு செயலும் போர் நடவடிக்கையாக பார்க்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 hours ago |
-
300 சிக்ஸர்கள்: புதிய சாதனையை நிகழ்த்த தவறிநார் ரோகித் சர்மா..!
27 Apr 2025மும்பை : லக்னோவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தவற விட்டார்.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு
27 Apr 2025சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் ட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Apr 2025சென்னை தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் மாநில சுயாட்சியை பெறுவோம், கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்று கவர்னருக்கு எதிரான வழக்
-
45-வது லீக் - லக்னோவை வீழ்த்தி தொடர்ச்சியாக மும்பை 5-வது வெற்றி
27 Apr 2025மும்பை : பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா
27 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-04-2025
28 Apr 2025 -
4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்
28 Apr 2025ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம
-
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’
28 Apr 2025ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது என நானி உறுதியளித்துள்ளார்.
-
வல்லமை விமர்சனம்
28 Apr 2025கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி.
-
புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
28 Apr 2025புதுச்சேரி, விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’
28 Apr 2025ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
-
புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது
28 Apr 2025புதுச்சேரி, பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் தாணு
28 Apr 2025கடந்த காலங்களில் வெற்றி பெற்ற பல படங்கள் மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.
-
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழா
28 Apr 2025அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ்.
-
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்
28 Apr 2025புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டால
-
வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு
28 Apr 2025லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 30 பேர் பலி
28 Apr 2025ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்
-
மேலும் 26 ரபேல் போர் விமானங்கள்: இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
28 Apr 2025டெல்லி, பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
கேங்கர்ஸ் விமர்சனம்
28 Apr 2025ஊர் தலைவர்களாக உள்ள மைம் கோபி அருள்தாஸ் சகோதரர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி
28 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.