எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலச்சிக்கலை நீக்க உதவும் 14 இயற்கை உணவுகள்
- மலச்சிக்கல், வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
- தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் மலச்சிக்கல் வருகிறது.
- தினமும் கீரைகள், பச்சை காய்கறிகள்,பழங்கள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
- மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
- மலச்சிக்கல் தீவிரமாகாமல் இருக்க நாம் சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1. திரிபலா சூரணம் அதிக மருத்துவ குணம் கொண்டது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் இந்து உப்பு ஆகிய மூன்றை சேர்த்து உருவாக்கப்படுவதால் திரிபலா சூரணம் என அழைக்கப்படுகிறது, இரவு படுக்கும் முன் 5 முதல் 7 கிராம் வரை திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
2. 2.கருணை கிழங்கு மலத்தை எளிதாக வெளியற்ற உதவுகிறது, இரவு புளி கரைசலில் கருணை கிழங்கை ஊறவைத்து காலை விளக்கெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
3.அனைத்து வகையான கீரைகளும் மலமிளக்கியாக உதவுகிறது,குறிப்பாக அரைக்கீரையை வாரம் இருமுறை வேக வைத்து சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.அடுத்ததாக பசலை கீரையையும் வேக வைத்து சாதத்துடன் கலந்து உடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
4.அனைவருக்கும் வாழைப்பழம் நல்ல மலமிளக்கி என்பது தெரியும்,எனினும் மலைவாழைப்பழம் மலத்தை கட்டும் எனவே,நாட்டு வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை நீக்க வேண்டும்.
5.வாழைப்பழத்தை விட கொய்யாபழம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல மருந்தாக உள்ளது,லேசாக பழுத்து பாதி காய,பாதி பழமாக உள்ள கொய்யாவை நன்கு கடித்து மென்று கூல் செய்து உமிழ்நீருடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில் புழுக்களும் மலத்துடன் வெளியேறும்.
6.வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை மலத்தை வெளியேற்ற நன்கு உதவுகிறது,இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,மூலநோய் உள்ளவர்கள் கருணை கிழங்குடன் வெண்டைக்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிலக்கல் நீங்கி, மூலநோயையும் குணப்படுத்தும்.
7. உலர்திராட்சையை தினமும் இரவு 10 பழத்தை சாப்பிட்டு விட்டு பால் அல்லது சூடு நீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.அதிகமாக மலம் கட்டும் குழந்தைகளுக்கு 5 உலர்திராட்சையை தினமும் இரவு நீரில் ஊற வைத்து காலை அதை மசித்து சாப்பிட வைத்தால் மலக்கட்டு நீங்கும்,திராட்சை பழத்தை கொட்டையையும் நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் வெள்ளையணுக்களை சமநிலை படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.
8.சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் சப்போட்டாபழம் சாப்பிடும் போது வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
9. விளக்கெண்ணெய்யை 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தலாம்,ஒரு டம்ளர் சூடு நீரில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் நீண்ட நேர பயணத்தின் போது உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
10. அத்திப்பழம் வெள்ளையணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது அதிக இரும்பு சத்து உள்ள அத்திப்பழம்,பேரிச்சம் பழம் மற்றும் சப்போட்டா பழங்களை சாப்பிடும் போது உடன் வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
11.ஆளி விதை பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு முடிஉதிர்தல் சரியாகவும் உதவுகிறது,இரவு ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை நீரில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மலசிக்கல் நீங்கும்.
12. எலுமிச்சம்பழ சாறு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் முற்றிலும் நீங்கும்.
13. ஆரஞ்சு பழம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது.ஆரஞ்சு பழம் நல்ல மலமிளக்கியாக உள்ளது மேலும் புதுமண தம்பதிகள் ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டால் இல்லறம் இன்பமாகும்.
14.ஆப்பிள் பேரிக்காய் ஏலக்காய் போன்றவையும் மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.
இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி மலச்சிக்கலை நீக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்2 days 6 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்5 days 1 hour ago |
ஜூசி சிக்கன்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை மேலும் உயர்வு : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
30 Jun 2024கோவை : தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
-
ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.க்கு மாற்றாக இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது
30 Jun 2024டெல்லி : மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
-
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் : கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
30 Jun 2024விழுப்புரம் : முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் பள்ளி உரிமையாளர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது
30 Jun 2024காந்திநகர் : நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
டி-20 உலகக்கோப்பையில் புதிய சாதனை: தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி சாம்பியன்
30 Jun 2024பார்படாஸ் : டி- 20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
மண்ணை சாப்பிட்ட ரோகித்
30 Jun 2024அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
தொடர் சர்ச்சைகளை அடுத்து நடவடிக்கை: நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலனை
30 Jun 2024டெல்லி : மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன.
-
எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெபாசிட்தான் கேட்டார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
30 Jun 2024சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் : அமைச்சர் ரகுபதி தகவல்
30 Jun 2024சேலம் : தமிழகத்தில் மாநில அரசின் பங்களிப்போடு மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலி, ரோகித், ஜடேஜா ஓய்வு
30 Jun 2024பார்படாஸ் : விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
கேதார்நாத்தில் பனிச்சரிவு
30 Jun 2024கேதார்நாத் : உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி தொடங்குகிறது
01 Jul 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Jul 2024இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.
-
கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்திய இந்திய சிறுமி
01 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் பிரபல டி.வி. நிகழ்ச்சியில் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை இந்திய சிறுமியான மாயா நீலகண்டனம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
-
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
01 Jul 2024தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தி